MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மேற்கு வங்கத்தில் பணி நியமன ஊழல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - மேற்கு வங்கத்தில் பணி நியமன ஊழல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ் கைது

இந்தியா

மேற்கு வங்கத்தில் பணி நியமன ஊழல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சுஜித் போஸ் கைது

Admin
Last updated: மே 12, 2026 11:26 காலை
Admin
Share
SHARE

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுஜித் போஸை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சுஜித் போஸ், கொல்கத்தாவின் சவுத் டம் டம் நகராட்சியின் துணைத் தலைவராக இருந்த காலத்தில், சுமார் 150 பேருக்குச் சட்டவிரோதமாக வேலை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தொடர் விசாரணைக்குப் பிறகு சுஜித் போஸ் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின்போது சுஜித் போஸ் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்ததோடு, உண்மைகளை மறைக்க முயன்றதாலும் அவரைக் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைக்காகக் காவலில் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் கடந்த சனிக்கிழமை சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே இந்த அதிரடி கைது சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பிதான்நகர் தொகுதியில் போட்டியிட்ட சுஜித் போஸ், பாஜக வேட்பாளர் சரத்வத் முகர்ஜியிடம் 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல்வர்கள், சபாநாயகர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள்: முழுமையான பட்டியல்
Next Article ஜாக்குலின் அப்ரூவராக மாற அமலாக்கத் துறை கடும் எதிர்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திமுக கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில்…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

You Might Also Like

இந்தியா

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க மோடி அரசு பணிந்தது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்குவதற்கு அமெரிக்கா விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு…

1 Min Read
இந்தியா

இந்தியாவில் டெலிகிராம் தடை: வாட்ஸ்அப் மீது சி.இ.ஓ. பாவெல் குற்றச்சாட்டு

இந்தியாவில் டெலிகிராம் தடை செய்யப்படலாம் என்ற அச்சங்களுக்கு மத்தியில், வாட்ஸ்அப் நிறுவனம்தான் இதற்கு பின்னணியில் இருப்பதாக டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது பெரும்…

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: கைதானவர் குடும்பத்தில் 5 பேர் தேர்ச்சி அம்பலம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், கைதான பிவால் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் 2025 தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

2 Min Read
இந்தியா

சுடுகாட்டில் பிணங்களின் ஆடைகளை திருடி விற்பனை

உத்தரபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் இறந்த உடல்களில் இருந்து ஆடைகளைத் திருடி, அவற்றை ஒரு கும்பலுக்கு விற்பனை செய்கின்றனர். அந்தக் கும்பல், இறந்த…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?