MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க மோடி அரசு பணிந்தது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க மோடி அரசு பணிந்தது: காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்தியா

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க மோடி அரசு பணிந்தது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Admin
Last updated: May 16, 2026 11:29 am
Admin
Share
SHARE

புதுடெல்லி: ஈரான் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்குவதற்கு அமெரிக்கா விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவின் இறையாண்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பை பிரதமர் மோடி தலைமையிலான அரசு சமரசம் செய்துள்ளது. நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்காவுக்கு முன் மோடி அரசு பணிந்து போனதற்கான விலையை, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் கடுமையான விலை உயர்வு மூலமாக ஒட்டுமொத்த தேசமும் இன்று கொடுத்துக் கொண்டிருக்கிறது' என்று குற்றம் சாட்டியுள்ளது.

முதலில், அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில், ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை பிரதமர் மோடி அரசு நிறுத்தியது. பின்னர், போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா, இந்தியாவிற்கு ஒரு மாதம் விலக்கு அளித்தது. இந்த விலக்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், நாடு மீண்டும் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கான அனுமதியை அமெரிக்காவிடம் கோர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் நாட்டின் நலனை முன்னிறுத்தி தானே ஒரு முடிவை எடுப்பதற்கு பதிலாக, பிரதமர் மோடி அரசு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் பணிந்து போய், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு மீண்டும் அனுமதி கோரி கெஞ்சிக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை பணயம் வைத்துள்ள மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:India Oilஅமெரிக்காஎரிசக்தி பாதுகாப்புகாங்கிரஸ்மோடி அரசுரஷ்யா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புதிய கேரள முதல்வர் சதீசன் சந்திப்பு: விஜய்க்கு போட்டியாக பினராயி விஜயனை சந்தித்தாரா?
Next Article விலைவாசி உயர்வு & தட்டுப்பாடு: பிரேமலதா கண்டனம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மீதான கட்டுப்பாடுகள்…

July 1, 2026

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது…

June 30, 2026

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் ஜீவனாம்சம்…

June 30, 2026

நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார் அப்டேட் முதல் ரயில் அபராதம் வரை

நாளை முதல் ஆதார் மின்னஞ்சல் முகவரி இலவச…

June 30, 2026

ஆந்திராவில் பழங்குடியினர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார் ஜனாதிபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விசாகப்பட்டினம் பழங்குடியினர்…

June 30, 2026

You Might Also Like

இந்தியா

பெங்களூரு மத்திய சிறையில் 4000 கைதிகளுக்கு யோகா பயிற்சி

பெங்களூரு மத்திய சிறையில் 12-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 4,000 கைதிகள் யோகா பயிற்சி செய்தனர். இது அவர்களின் மன நலனை மேம்படுத்தும்.

1 Min Read
உலகம்

அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டதை அடுத்து இந்த ஒப்பந்தம் இறுதி…

1 Min Read
இந்தியா

செக்ஸ் பொம்மை ஆர்டர் செய்த பெண்ணிடம் டெலிவரி பாய் அத்துமீறல்

ஆன்லைன் மூலம் செக்ஸ் பொம்மை ஆர்டர் செய்த பெண்ணிடம், டெலிவரி நபர் தவறாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பெண் புகார் அளித்ததை அடுத்து,…

1 Min Read
இந்தியா

மகன் உயிர் பெற 5 நாட்கள் பிரார்த்தனை: தாயின் செயல் அதிர்ச்சி

மத்திய பிரதேசத்தில், மகன் இறந்த 5 நாட்களாக அவரது சடலத்துடன் தாய் பிரார்த்தனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?