MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வேளாங்கண்ணி பேராலயத்தில் ‘திருத்தந்தை விஜய்’ – சர்ச்சை விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வேளாங்கண்ணி பேராலயத்தில் ‘திருத்தந்தை விஜய்’ – சர்ச்சை விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வேளாங்கண்ணி பேராலயத்தில் ‘திருத்தந்தை விஜய்’ – சர்ச்சை விளக்கம்

தமிழ்நாடு

வேளாங்கண்ணி பேராலயத்தில் ‘திருத்தந்தை விஜய்’ – சர்ச்சை விளக்கம்

Admin
Last updated: மே 28, 2026 8:40 காலை
Admin
Share
SHARE

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், கடந்த 23-ஆம் தேதி மாலை நடைபெற்ற திருப்பலியில், சிறுவன் ஒருவன் திருத்தந்தை 14-ம் லியோ என்பதற்கு பதிலாக 'திருத்தந்தை விஜய்' என்று கூறியது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேராலய அதிபர் இருதயராஜ் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

அவர் கூறுகையில், 'குடந்தை ஆயர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலியில், நம்பிக்கையாளர்கள் மன்றாட்டு பகுதியில் ஒரு சிறுவன் முதல் மன்றாட்டை வாசித்தான். அப்போது, திருத்தந்தை 14-ம் லியோ என்று கூற வேண்டிய இடத்தில், தவறுதலாக 'திருத்தந்தை விஜய்' என்று கூறிவிட்டான். பேராலயப் பணியாளர்களால் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பின்னரும், சிறுவன் இவ்வாறு கூறியது மனதிற்கு வருத்தமளித்தது' என்றார்.

இதுகுறித்து சிறுவனிடம் விசாரணை நடத்தியபோது, அவன் பதற்றத்துடன் வாசக மேடைக்கு ஏறியதாகவும், சரியாக 'திருத்தந்தை 14-ம்' என்று படித்துவிட்டு ஆரம்பித்த நிலையில், பதற்றத்தில் 'விஜய்' என்று கூறிவிட்டதாகவும் தெரிவித்தான். சிறுவனின் தவறை பேராலயம் புரிந்துகொள்வதாகவும், இனி இதுபோல் நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார்.

இந்த சம்பவம் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், இனி ஒருபோதும் வழிபாட்டில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்றும் பேராலயத்தின் சார்பில் அவர் தெரிவித்துக் கொண்டார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduசர்ச்சைதிருத்தந்தை விஜய்பேராலயம்விளக்கம்வேளாங்கண்ணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love1
Sad3
Happy2
Sleepy0
Dead0
Angry1
Surprise0
Cry0
Wink0
Previous Article பல்கலைக்கழக வேந்தர்: முதல்வர் பதவி கட்டாயமில்லை – அமைச்சர் விஸ்வநாதன்
Next Article ஐபிஎல்: இறுதிப்போட்டி கனவு தகர்ந்தது – சோகத்தில் காவ்யா மாறன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பதிப்பாளர்கள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும் புத்தகம் வெளியிட்டதால் 3 பதிப்பாளர்கள்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஆட்சியமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. இதில் தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் வெற்றிபெற்றார். இதனால் ஏதேனும் ஒரு…

1 Min Read
தமிழ்நாடு

திருநெல்வேலி: சிறப்பாக சேவை செய்த 62 காவலர்களுக்கு எஸ்.பி. பாராட்டு

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில், சிறப்பாகப் பணியாற்றிய 62 காவலர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கிப்…

1 Min Read
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் விக்ரம்-1 ராக்கெட்
தமிழ்நாடு

தனியார் தயாரித்த விக்ரம்-1 ராக்கெட் விண்ணில் சீறியது!

தனியார் நிறுவனம் தயாரித்த 'விக்ரம்-1' ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்.

2 Min Read
தமிழ்நாடு

தேனிக்குச் செல்லும் கேரள அரசு பேருந்து நிறுத்தம்: தொழிலாளர்கள் தவிப்பு

கேரளாவின் தொடுபுழாவிலிருந்து தேனிக்குச் சென்ற அரசு பேருந்து சேவை திடீரென நிறுத்தப்பட்டதால், அப்பகுதி தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நஷ்ட ஈடு காரணமாக இந்த மாற்றம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?