Tag: Tamil Nadu Politics
தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள்: விஜய்யின் அடுத்தகட்ட அரசியல் என்ன?
அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தவெகவில் இணைந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.…
பெரம்பலூர் அருகே திமுக – விசிகவினர் இடையே பயங்கர மோதல்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே திமுக - விசிகவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. முன்னாள்…
தவெக ஆட்சி திராவிட மாடல் 2.0 தான் – அர்ஜுன் சம்பத் விமர்சனம்
திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தவெக ஆட்சியானது திராவிட…
விவசாயக் கடன் தள்ளுபடி: விஞ்ஞான ஏமாற்று வேலை – இபிஎஸ் குற்றச்சாட்டு
விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் தமிழக அரசு விஞ்ஞான ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளதாக அதிமுக…
விசில் தம்பிகளின் அதிரடி ஆய்வு: மருத்துவமனை அவலங்களை அம்பலப்படுத்திய எம்எல்ஏ
தலைமைத் தடையுத்தரவை மீறி, தவறுகளை தட்டிக்கேட்டு வீடியோ பதிவு செய்யும் 'விசில் தம்பிகள்' பாணியில், ஒரு…
விஜய் ஆட்சி குறித்து பவன் கல்யாண்: ‘கொஞ்சம் பொறாமைதான்!’
தமிழகத்தில் எளிதாக ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆகிவிடலாம், ஆனால் என்னால் முடியவில்லை என ஆந்திர மாநில…
த.வெ.க.வில் இணைய திட்டமா? சி.வி.சண்முகம் காட்டமான பதில்
அதிமுகவில் இருந்து 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர்…
அதிமுகவில் இருந்து விலகுகிறாரா அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா?
அதிமுகவில் இருந்து அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா விலக உள்ளதாகத் தகவல். விரைவில் தவெகவில்…
தகுதியான அனைவருக்கும் டெண்டர்: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
மின்துறையில் இனிமேல் தனிநபர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சாதகமாக டெண்டர் வழங்கும் நடைமுறை தொடராது…
எம்எல்ஏ பதவி விலகல்: மரகதம் குமரவேல் விளக்கம்
மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ மரகதம் குமரவேல், அதிமுகவில் இருந்து விலகி தவெக-வில் இணைந்ததற்கான காரணங்களை விளக்கியுள்ளார்.…
ஸ்டாலின் சொன்னதற்கும் திமுகவினர் பேசுவதற்கும் தொடர்பில்லை – பெ.சண்முகம்
தேர்தல் முடிவுகள் வெளியான மே 4 அன்று மு.க.ஸ்டாலின் சொன்னதற்கும், இன்று திமுக தலைவர்கள் பேசுவதற்கும்…
அதிமுகவில் இருந்து ஒன்றிய செயலாளர் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அதிரடி
அதிமுகவில் இருந்து திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்த தையூர் எஸ்.குமரவேல், கட்சிக்கு எதிராக செயல்பட்டதால்…