தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
அதிமுக ஒற்றுமை அவசியம்: சசிகலா வலியுறுத்தல்
சென்னை: அதிமுக பிளவு திமுகவிற்கு சாதகமாக அமையும் எனத் தெரிவித்துள்ள சசிகலா, கட்சி ஒன்றிணைந்தால் மீண்டும்…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
சட்டம் ஒழுங்கை சீர்செய்யுங்கள்: முதல்-அமைச்சர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
மதுரை, தாம்பரம், திருவொற்றியூர், சேலம் ஓமலூர் சம்பவங்களை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
டாஸ்மாக் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: காலி பாட்டில் சேகரிப்புக்கு எதிர்ப்பு
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்களை தனி முகமை மூலம் சேகரிக்க வேண்டும், அதில் டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தக்கூடாது என வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்…
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு: உதயநிதி ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி…
ஏற்காடு மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் வருகையால் கடும் போக்குவரத்து நெரிசல்
சேலம் ஏற்காட்டில் நடைபெறும் 49-வது மலர் கண்காட்சியை காண சுற்றுலாப் பயணிகள் குவிவதால், மலைப்பாதை மற்றும் நகரப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள்…
கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது நாகரிகமல்ல: சசிகாந்த் செந்தில்
தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்த நிலையில், இரு கட்சிகளிடையே வார்த்தை மோதல் வலுத்துள்ளது. கூட்டணி கட்சிகளை அராஜகமான வார்த்தைகளால் தாக்குவது நாகரிகமல்ல என…
திருப்பூர்: காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே காண்டூர் கால்வாயில் தண்ணீர் குடிக்க வந்த ஆண் யானை தவறி விழுந்து உயிரிழந்தது. வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்து வன ஆர்வலர்கள் கவலை…
சின்னச்சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்: அடிப்படை வசதிகள் கோரிக்கை
தேனி மாவட்டம் சின்னச்சுருளி அருவியில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ஆனால், அடிப்படை வசதிகள் இல்லாததால் பெண்கள் சிரமப்படுவதாகவும், வசதிகளை மேம்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாணவிக்கு பாலியல் தொல்லை: த.வெ.க. பிரமுகர் கைது
மதுரை பரவை அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக த.வெ.க. பிரமுகர் கண்ணன் கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார்…
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தை பகிர்வதில்லை – காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் குற்றச்சாட்டு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர், எண்ணெய்…