MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஏற்காடு மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் வருகையால் கடும் போக்குவரத்து நெரிசல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஏற்காடு மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் வருகையால் கடும் போக்குவரத்து நெரிசல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஏற்காடு மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் வருகையால் கடும் போக்குவரத்து நெரிசல்

தமிழ்நாடு

ஏற்காடு மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் வருகையால் கடும் போக்குவரத்து நெரிசல்

Admin
Last updated: மே 25, 2026 12:35 மணி
Admin
Share
SHARE

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் 49-வது மலர் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கடந்த 22-ஆம் தேதி தொடங்கிய இந்த கண்காட்சியை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர்.

ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் வண்ணமயமான மலர்களால் ஆன பல்வேறு வடிவங்கள் சுற்றுலாப் பயணிகளை பரவசப்படுத்துகின்றன. இதில் டெடிபியர் பொம்மை, விவசாயி உழவு செய்தல், கன்று குட்டியுடன் கறவை மாடு, பண்ணை வீடு, கற்பனை தேவதை, பரதநாட்டிய மங்கைகள், புளூட்டோ, கூபி போன்ற வடிவங்களும், இரட்டை இதயம் வடிவிலான செல்பி பாயிண்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதோடு, தங்கள் செல்போன்களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

மலர் கண்காட்சி தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் மட்டும் 22 ஆயிரத்து 600 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரியவர்களுக்கு ரூ.60 மற்றும் சிறியவர்களுக்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் இந்த திடீர் வருகையால் ஏற்காடு மலைப்பாதை மற்றும் நகரப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏற்காடு டவுன் பகுதி, ஏரிச்சாலை, அண்ணா பூங்கா சந்திப்பு, படகு இல்லம் போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகளில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Yercaud Flower Showஏற்காடுசுற்றுலாசேலம்போக்குவரத்து நெரிசல்மலர் கண்காட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் பழங்குடியினர் பொருட்கள் விற்பனை மையம் திறப்பு
Next Article மின் உற்பத்தியில் தன்னிறைவு: புதிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே

அமித் ஷா பதவி விலக சிஜேபி நிறுவனர் வலியுறுத்தல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது…

ஜூலை 30, 2026

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் நாளை பந்த்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து,…

ஜூலை 30, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: கனிமொழி கண்டனம்

மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தின் முன்னுரிமையை மூன்றாம்…

ஜூலை 30, 2026

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முரளி…

ஜூலை 30, 2026

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள்: தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே…

ஜூலை 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சர்வதேச செவிலியர் தின வாழ்த்து: அண்ணாமலை பதிவு

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

0 Min Read
நீதிபதி விக்டோரியா கௌரி மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் அமர்ந்திருக்கும் காட்சி
தமிழ்நாடு

சீமான் விவகாரத்தில் காவல்துறை பாரபட்சம்: நீதிபதி விக்டோரியா கௌரி கடும் கேள்வி

சீமான் மீது அவதூறாக கருத்து பதிவிட்ட யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், காவல்துறை பாரபட்சம் காட்டுவதாக நீதிபதி விக்டோரியா கௌரி கடும் கேள்வி எழுப்பினார்.

2 Min Read
அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

திமுகதான் குதிரை பேரத்தை முதலில் தொடங்கியது – செங்கோட்டையன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் குதிரை பேரத்தை முதலில் தொடங்கியது திமுகதான் என்று அமைச்சர் செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சியாக இருந்தபோதே எடப்பாடி, திமுகவுடன் கூட்டணி…

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு

தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை ஒருமையில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?