தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
சிறைக்குள் முறைகேடு தடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல் குமார்
புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சிறைக்குள்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
நேபாளத்தில் தவித்த 52 இந்திய யாத்ரீகர்கள் மீட்பு
கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு சென்ற 52 இந்திய யாத்ரீகர்கள் நேபாளத்தில் சிக்கித்…
அயோத்தி ராமர் கோவில் வணிகமயம்: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
அயோத்தி ராமர் கோவில் ஆன்மிக மையமாக இருக்க…
திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய…
டி.கே. சிவக்குமார் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்
முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு 3-வது முறையாக…
காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் பாதிப்பு: செசல்ஸ் நாடாளுமன்றத்தில் மோடி உரை
காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள்…
Subscribe Newsletter
The Latest
முதல்வர் விஜய்: அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு – அரசு அலுவலகங்களில் விரைவில் இடம்பெறும்!
தமிழக முதல்வர் விஜய் அவர்களின் அதிகாரப்பூர்வ அலுவல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இது அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் விரைவில் இடம்பெறும்.
கோடை அனல்: ஏசி ரயிலில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!
கடுமையான கோடை வெயிலால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏசி ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இருப்பினும், கட்டணம் அதிகமாக இருப்பதாகப் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மகளிர் விடுதிக்குள் புகுந்த வாலிபர்: துரைப்பாக்கத்தில் பரபரப்பு
சென்னையில் மகளிர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டிய வாலிபர் கைது. இவர் மீது ஏற்கனவே பெண்கள் தொந்தரவு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
வெளிப்படை ஆதரவு அவசியம்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!
தமிழக அரசியலில் மறைமுக பேரம் வேண்டாம், வெளிப்படையான ஆதரவு மட்டுமே மக்களின் நம்பிக்கையைப் பெறும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சாலையில் புதைந்த அடிபம்பு: சேத்தியாதோப்பில் பொதுமக்கள் அதிருப்தி!
சேத்தியாதோப்பில் சாலை அமைக்கும் பணியின்போது, பயன்பாட்டில் இருந்த கை அடிபம்பு பாதி புதைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். உடனடியாக சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில் வளர்ச்சி: முதல்வர் விஜய் ஆலோசனை!
தமிழக தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், BMW, TVS, Hudson போன்ற முக்கிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
நீர்நிலைகள் மீட்பு: ராமதாஸின் அவசர கோரிக்கை – அரசுக்கு அதிரடி வலியுறுத்தல்!
தமிழகத்தில் 50,197 நீர்நிலைகள் பயன்பாடற்ற நிலையில் உள்ளதாக மத்திய அரசு அறிக்கை! இதை மீட்டெடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்.
முதலமைச்சர் விஜயின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு!
தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜயின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இது அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ: இனி 55 புதிய நகரும் படிக்கட்டுகள் பயணிகளுக்கு!
சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக 27 நிலையங்களில் கூடுதலாக 55 புதிய நகரும் படிக்கட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த நகரும் படிக்கட்டுகள் எண்ணிக்கை 281…
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், மத்திய அரசு உடனடியாக விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…