தமிழ்நாடு

கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…

By
1 Min Read
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!

சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…

1 Min Read
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு

முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…

1 Min Read
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை

முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…

1 Min Read
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு…

1 Min Read

USA

Confirmed

0

Death

0

UK

Confirmed

0

Death

0

France

Confirmed

0

Death

0

Top Writers

Oponion

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம் நிரம்பி வருகிறது. மதுபான விற்பனையானது…

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

நேபாளத்தில் தவித்த 52 இந்திய யாத்ரீகர்கள் மீட்பு

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு சென்ற 52…

அயோத்தி ராமர் கோவில் வணிகமயம்: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

அயோத்தி ராமர் கோவில் ஆன்மிக மையமாக இருக்க…

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய…

The Latest

தஞ்சையில் வீட்டில் தூங்கிய பெண்கள்.. 8½ பவுன் நகை திருட்டு!

தஞ்சாவூர் பட்டுக்கோட்டையில் வீட்டில் தூங்கிய பெண்களிடம் 8½ பவுன் நகைகளை திருட முயன்றபோது தடுக்க வந்த குடும்பத்தலைவர் தாக்கி காயப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read

சிவகங்கை: ஆடு மேய்க்கச் சென்ற மாணவி சடலம்: மர்ம மரணம்?

சிவகங்கை அருகே ஆடு மேய்க்கச் சென்ற 7-ம் வகுப்பு மாணவி ஊருணியில் சடலமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம மரணம் குறித்து போலீசார்…

1 Min Read

சிக்கிம் மாநில தின வாழ்த்து: கவர்னர் ஆர்.என். ரவி பெருமிதம்!

சிக்கிம் மாநிலம் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி அவர்கள் மாநில மக்களை வாழ்த்தி, அதன் பெருமைகளை எடுத்துரைத்துள்ளார்.

1 Min Read

கொடைக்கானல்: புலிகள் நடமாட்டம் – பேரிஜம் ஏரிக்கு தடை!

கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரி பகுதிக்கு புலிகள் நடமாட்டம் காரணமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை.

1 Min Read

ஜனநாயகன் பட வழக்கு: 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியான விவகாரத்தில், முக்கிய குற்றவாளிகள் 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

1 Min Read

கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி லாரி கவிழ்ந்து விபத்து!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில், கேரளாவிற்கு கடத்த முயன்ற 6 டன் ரேஷன் அரிசியுடன் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

1 Min Read

சென்னையில் சட்டவிரோத பார்கள் அதிரடி: 16 பேர் கைது, 500 மதுபாட்டில்கள் பறிமுதல்!

சென்னையில் சட்டவிரோதமாக செயல்பட்ட பார்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் 16 பேர் கைது செய்யப்பட்டு, 500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2 Min Read

திருச்செந்தூர்: வைகாசி பிறப்பு – 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

வைகாசி மாதப்பிறப்பு மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். இலவச தரிசனத்தில் சுமார் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…

1 Min Read

தென்காசியில் அதிர வைத்த ஆலங்கட்டி மழை: மக்கள் மகிழ்ச்சி!

தென்காசி மாவட்டத்தில் தென்மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இதைக் கண்டு பொதுமக்கள், சிறுவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

1 Min Read

சென்னையில் சட்டவிரோத மது விற்பனை: 16 பேர் கைது!

சென்னையில் டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 439 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

2 Min Read