இந்தியா
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை எட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்ய முடியாமல், கடந்தாண்டில் டிக்கெட் ரத்த
இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்
உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில்…
ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து
புதுடெல்லி: ரயில் பயணத்துக்காகக் காத்திருப்பு பட்டியலில் இருந்து பயணம் செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை 3.39 கோடியை…
மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை வீழ்த்தி முதல் முறையாக…
அசாம் முதல்வராக ஹிமந்த சர்மா இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் நான்கு…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று
கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…
மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…
சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…
குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!
உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…
மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்
மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…
Subscribe Newsletter
The Latest
கேரளாவில் புதிய முதல்வர்: மே 18-ல் சதீசன் பதவியேற்பு!
கேரளாவின் புதிய முதலமைச்சராக வி.டி. சதீசன் மே 18 ஆம் தேதி பதவியேற்கிறார். தேசிய காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கும் பதவியேற்பு விழா திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.
மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு!
மத்திய பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 23 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வந்தே மாதரம் கட்டாயம்: மேற்குவங்க அரசுப் பள்ளிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு!
மேற்கு வங்க அரசுப் பள்ளிகளில் 'வந்தே மாதரம்' பாடல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவுப்படி, இந்தப் பாடல் உடனடியாக அமலுக்கு வருகிறது.
டெல்லியில் அதிர்ச்சி: சொகுசுப் பேருந்தில் இளம்பெண்ணுக்கு கொடூரம்!
டெல்லியில் தனியார் சொகுசுப் பேருந்தில் பயணம் செய்த இளம்பெண், ஓட்டுநர் மற்றும் நடத்துனரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மம்தா குற்றச்சாட்டு: 12 வயது சிறுமி பாலியல் மிரட்டல் – நீதிமன்றத்தில் பரபரப்பு!
மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான மம்தா பானர்ஜி, "என் குடும்பத்தில் 12 வயது சிறுமிகள் பாலியல் மிரட்டலுக்கு ஆளாகிறார்கள்" என வேதனை தெரிவித்தார்.
ராகுல் காந்தியை சந்தித்த தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
கேரளாவின் புதிய முதல்வர்: வி.டி.சதீசன் யார்? முழு விவரம்!
10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி! புதிய முதல்வராக வி.டி.சதீசன் தேர்வு. அவரது கல்வி, அரசியல் பின்னணி குறித்த விரிவான தகவல்கள்.
உதயநிதி விரக்தியில் பேசுகிறார் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!
தேர்தல் தோல்வியின் விரக்தியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவறான விமர்சனங்களை முன்வைக்கிறார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சட்டவிரோத மதுபான விற்பனை மீது குண்டர்…
திருமணம் நின்றுபோனது! மணமகன் மீது மணமகள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!
உத்தர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் காதல் திருமண விழாவில் பெரும் குழப்பம்! மணமகனை பார்த்ததும் மணமகள் அதிர்ச்சி, 'இவர் எனக்கு தெரியாது' என கூறியதால் மோதல்.
தேர்தல் ஆணையர் தேர்வு: அமைச்சர் முடிவெடுப்பாரா? உச்சநீதிமன்றம் கேள்வி
தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு குழுவில் மத்திய அமைச்சர் இடம்பெறுவது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜனநாயகத்தை உறுதி செய்வது குறித்து நீதிபதிகள் வலியுறுத்தினர்.