MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருமணம் நின்றுபோனது! மணமகன் மீது மணமகள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > திருமணம் நின்றுபோனது! மணமகன் மீது மணமகள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!
இந்தியா

திருமணம் நின்றுபோனது! மணமகன் மீது மணமகள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

Admin
Last updated: May 14, 2026 7:38 pm
Admin
Share
SHARE

உத்தர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல், திருமண மேடையில் பெரும் குழப்பத்தில் முடிந்தது. மணமகனை நேரில் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மணமகள், 'இவர் எனக்கு தெரியாது' என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹர்தோய் மாவட்டத்தை சேர்ந்த தேவேந்திர சிங், இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார். செல்போன் எண்ணை பெற்று, தொலைபேசியில் பேசி காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்திற்கு வழிவகுத்தது.

கடந்த மே 12-ஆம் தேதி திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்றன. மணமகன் வீட்டார் ஹோட்டலில் தங்கி, ஊர்வலமாக மணமகளின் வீட்டை அடைந்தனர். அப்போதுதான் எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது.

மணமேடையில் மணமக்களை நேரில் பார்த்தபோது, மணமகள் திடீரென அலறியுள்ளார். 'நான் காதலித்தது இவர் இல்லை. தொலைபேசியில் பேசியவர் தன்னை ராகுல் என்றுதான் அறிமுகப்படுத்திக் கொண்டார். இவரை எனக்கு தெரியாது' என்று அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இரு வீட்டினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது. இதில் மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:MDTV 24x7UP Newsஇன்ஸ்டாகிராம்உத்தர பிரதேசம்காதல்திருமணம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெக அரசின் அதிரடி: முதல் மாத நடவடிக்கைகள் என்ன? – அமைச்சர் விளக்கம்
Next Article திருச்சி கிழக்கு தொகுதி காலியானது: இடைத்தேர்தல் விரைவில்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உதயநிதி விரக்தியில் பேசுகிறார் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

தேர்தல் தோல்வியின் விரக்தியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவறான விமர்சனங்களை முன்வைக்கிறார்…

May 14, 2026

திருமணம் நின்றுபோனது! மணமகன் மீது மணமகள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

உத்தர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் காதல் திருமண விழாவில்…

May 14, 2026

தேர்தல் ஆணையர் தேர்வு: அமைச்சர் முடிவெடுப்பாரா? உச்சநீதிமன்றம் கேள்வி

தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு குழுவில் மத்திய…

May 14, 2026

16 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: மே 30 முதல் சிறப்பு பணிகள் தொடக்கம்!

நாடு முழுவதும் 16 மாநிலங்கள் மற்றும் 3…

May 14, 2026

மேற்கு வங்கத்தில் பசுவதை தடுப்பு சட்டம் அமல்: பாஜக அரசு அதிரடி!

மேற்கு வங்கத்தில் பாஜக தலைமையிலான புதிய அரசு,…

May 14, 2026

You Might Also Like

இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் முதலாம் ஆண்டு நினைவு: ராணுவ வீரர்களுக்கு உதவிய 10 வயது சிறுவனுக்கு தேசிய விருது!

10 வயது சிறுவன் ஸ்ரவன் சிங், தனது உயிரைப் பொருட்படுத்தாமல் ராணுவ வீரர்களுக்கு உதவ முன்வந்தார்.

0 Min Read
இந்தியா

பிரதமர் சிக்கனத்தை வலியுறுத்திய நிலையில், எண்ணெய், எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம்

மேற்கு ஆசிய போர் சூழல் காரணமாக எண்ணெய், எரிவாயு கையிருப்பு நிலவரம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

1 Min Read
இந்தியா

இந்திய அரசியல் களத்தில் இடதுசாரிகள் இனி..? – கேரளா எழுதிய முன்னுரையும் முடிவுரையும்

உலகளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்றால், அது இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான். 1957-ல் அது நடந்தது. அதன் பின்னர் இந்தியா…

5 Min Read
இந்தியா

மேற்கு வங்கத்தில் ஆயுஷ்மான் பாரத்: பிரதமர் மோடி மகிழ்ச்சி

இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத், இனி மேற்கு வங்கத்திலும் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம் தரமான…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?