க்ரைம்
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்
தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1.43 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15,349 ரவுடிகள்…
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது…
செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது
சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய்…
நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்
வண்டலூர் அருகே மண்ணிவாக்கம் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்த சாந்தி வீட்டில் 24 சவரன் நகை, 2…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்
இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5 பேர் மாயமாகியுள்ளனர். 17 பேர்…
அரசு மருத்துவர்கள் தனி தொழில் செய்ய தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அரசு மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் தொழில் செய்யக்கூடாது…
முட்டை நீக்கம்: மேற்கு வங்க மதிய உணவு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!
மேற்கு வங்கத்தில் அரசு பள்ளிகளின் மதிய உணவு…
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு: கர்நாடகாவில் வாலிபர் கைது
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக…
போதைப்பொருள் ஒழிப்பு: தமிழக அரசுக்கு கேரள முதல்வர் கடிதம்
தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை பாராட்டி, கேரள…
Subscribe Newsletter
The Latest
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிப் கொலை
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே 17 வயது சிறுவன் குபேந்திரன், முத்துமணி தலைமையிலான கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள்…
காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு: கோவை அதிர்ச்சி
கோவையில், காதலை ஏற்க மறுத்த பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்களை வீசி தீவைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 பேர் மீது…
காதலித்த வாலிபரை உறவினர்கள் கொடூரமாக கொலை: குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு
நெல்லை களக்காடு அருகே இளம்பெண்ணை காதலித்ததால் உறவினர்களால் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை முழுமையாக கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்த வாலிபரின் தாய் மாவட்ட ஆட்சியரிடம்…
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஊழியர் தற்கொலை
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை…
தூத்துக்குடி பள்ளி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கில், தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர் ஏற்கனவே…
தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை…
சென்னையில் ஒரே நாளில் 84 பேர் கைது: 45 ரவுடிகள் உட்பட போதைப்பொருள் பறிமுதல்
சென்னையில் ஒரே நாளில் 45 ரவுடிகள் உட்பட 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து கஞ்சா, மெத்தம்பெட்டமைன் மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி போக்சோ வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்கள் விரைவில்…
சென்னையில் நகை பறித்த ஆந்திர இளைஞர் கைது
சென்னையில் வீடு கட்டுவதற்காக பணம் தேவைப்பட்டதால் நகை பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவனிடம் இருந்து தங்கக் கட்டியாக மாற்றப்பட்ட செயினும்…
மதுரையில் சிறுவன் கொலை: ரத்தக் கறைகள் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை
மதுரையில் 17 வயது சிறுவன் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, சிறுவனின்…