க்ரைம்
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்
தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1.43 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15,349 ரவுடிகள்…
சென்னையில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: உயிரிழப்பு, பீகார் இளைஞர் கைது
சென்னையில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது…
செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது
சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய்…
நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்
வண்டலூர் அருகே மண்ணிவாக்கம் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்த சாந்தி வீட்டில் 24 சவரன் நகை, 2…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
நெல்லை இரட்டை கொலை: மேலும் 4 பேர் கைது – பதற்றம் நீடிப்பு
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி இரட்டை கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை-மகன் உடல்களைப் பெற உறவினர்கள் மறுப்பதால் பதற்றம் நீடிக்கிறது.
நெல்லை அருகே தந்தை, மகனை வெட்டி கொலை செய்த கும்பல்
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்…
காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை? ஆணவக்கொலையா? தந்தையிடம் போலீஸ் விசாரணை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கீற்று கொட்டகையில் காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இது ஆணவக்கொலையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின்…
கபடி பயிற்சியாளர் மீது பாலியல் புகார்: அதிர்ச்சியில் கண்ணகி நகர்
சென்னையின் கண்ணகி நகரில், கபடி பயிற்சியாளர் ராஜு மீது 17 வயது வீராங்கனை பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். 'அட்ஜெஸ்ட்மென்ட்' செய்தால் மட்டுமே விளையாட அனுமதிப்பதாக மிரட்டியதாக…
கோவையில் கல்லூரி அருகே இளம்பெண் சடலம்: பாலியல் கொலையா என விசாரணை
கோவையில் புதூர் அருகே கல்லூரிக்கு அருகில் அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் அரை நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது பாலியல் கொலையா என காவல்துறையினர் தீவிர விசாரணை…
9 மாத குழந்தைக்கு 12 வயது சிறுவன் வன்கொடுமை: அதிர்ச்சியில் கோரக்பூர்
கோரக்பூர் மாவட்டத்தில் 12 வயது சிறுவன் 9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
என்ஜினீயரிங் மாணவி தற்கொலை: ஒடிசா மந்திரியின் மருமகன் கைது
சென்னையில் என்ஜினீயரிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஒடிசா அமைச்சர் ஒருவரின் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படுக்கை அறையிலும் கேமரா: 48 நாளில் இளம்பெண் தற்கொலை
மும்பையில் கணவனின் கொடூர கண்காணிப்பால் விரக்தியடைந்த திருமணமான 48 நாட்களே ஆன இளம்பெண் விஷாகா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் குடும்பத்தினர்…
மெரினாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: சிங்கப்பெண் அதிரடி படை அசத்தல்!
சென்னை மெரினா கடற்கரையில் உறங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன இரண்டே வயது பெண் குழந்தை, சிங்கப்பெண் அதிரடி படையினரின் துரித நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காவலர் கை முறிவு வதந்தி: தஞ்சை காவல்துறை விளக்கம்
கும்பகோணத்தில் காவலரின் கை முறிந்ததாக வெளியான செய்தியை தஞ்சை காவல்துறை மறுத்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள் என்றும், காவலருக்கு எலும்பு முறிவு ஏற்படவில்லை…