MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மெரினாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: சிங்கப்பெண் அதிரடி படை அசத்தல்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மெரினாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: சிங்கப்பெண் அதிரடி படை அசத்தல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - மெரினாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: சிங்கப்பெண் அதிரடி படை அசத்தல்!

க்ரைம்

மெரினாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: சிங்கப்பெண் அதிரடி படை அசத்தல்!

Admin
Last updated: ஜூன் 15, 2026 5:10 மணி
Admin
Share
SHARE

சென்னை மெரினா கடற்கரையில் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன இரண்டே வயது பெண் குழந்தை, சிங்கப்பெண் அதிரடி படையினரின் துரித நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பாலபத்ராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது மகளுடன் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். இரவு நேரத்தில் கடற்கரை மணற்பரப்பில் குடும்பத்துடன் உறங்கிய நிலையில், அதிகாலை விழித்துப் பார்த்தபோது குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக காவல்துறையின் எண் 100ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

புகாரின் பேரில், மெரினா காவல் நிலைய போலீசார் மற்றும் மயிலாப்பூர் சரக சிங்கப்பெண் அதிரடி படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ப்ளூ பீச் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிங்கப்பெண் அதிரடிப்படை குழுவினர் கடற்கரை முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள குழந்தைகள் விளையாடும் பகுதியில், தனியாக அழுது கொண்டிருந்த இரண்டே வயது குழந்தையை அவர்கள் கண்டுபிடித்தனர்.

மீட்கப்பட்ட குழந்தையை சிங்கப்பெண் அதிரடி படை போலீசார் மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், காவல் நிலைய ஆய்வாளர் பாலபத்ராஜிடம் விசாரணை நடத்தினார். ஆந்திர மாநிலம் உப்பரபலம் பகுதியிலிருந்து சாய்பாபா படம் கொண்ட சிறிய வாகனம் மூலம் சென்னைக்கு வந்து, மெரினா கடற்கரையில் தங்கி வருவதாகவும், உறங்கிக் கொண்டிருந்தபோது குழந்தை தொலைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். தீவிர விசாரணைக்குப் பிறகு, உரிய சட்ட நடவடிக்கைகளுடன் குழந்தை அதன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை பத்திரமாக மீட்ட சிங்கப்பெண் அதிரடி படை போலீசாருக்கு பெற்றோர் கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:குழந்தை மீட்புசிங்கப்பெண் அதிரடி படைசென்னைதமிழ்நாடு போலீஸ்மெரினா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அயோத்தி ராமர் கோயில்: பிரதமர் நட்ட மரம் காணாமல் போனது சர்ச்சை!
Next Article வெள்ளகோவில், குண்டடம்: நாளை காலை முதல் மின் நிறுத்தம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே

அமித் ஷா பதவி விலக சிஜேபி நிறுவனர் வலியுறுத்தல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது…

ஜூலை 30, 2026

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் நாளை பந்த்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து,…

ஜூலை 30, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: கனிமொழி கண்டனம்

மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தின் முன்னுரிமையை மூன்றாம்…

ஜூலை 30, 2026

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முரளி…

ஜூலை 30, 2026

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள்: தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே…

ஜூலை 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னையில் நாளை மின் தடை: இந்த பகுதிகள் பாதிப்பு!

சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் இன்று மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

1 Min Read
கைது செய்யப்பட்ட பிளஸ்-2 மாணவன்
தமிழ்நாடு

தேர்வு தோல்வி: தாயை கொன்ற பிளஸ்-2 மாணவன் கைது

சென்னையில் தேர்வு தோல்வி காரணமாக தாயை கொலை செய்த பிளஸ்-2 மாணவன் கைது. பெருங்குடி பகுதியில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
உணவுப் பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்த ஐஸ்கிரீம் கடை
தமிழ்நாடு

மதுபான பெயர்களில் ஐஸ்கிரீம்: பிரபல கடைக்கு சீல்!

சென்னை திருமங்கலத்தில் விஸ்கி, வோட்கா பெயர்களில் ஐஸ்கிரீம் விற்ற பிரபல கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை சீல் வைத்தது. தரமற்ற ஐஸ்கிரீம் தயாரிப்பு, சிறுவர்களுக்கும் விற்பனை போன்ற…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?