மனிதநேயம் தழைத்தோங்க பக்ரீத் வாழ்த்து – முதல்வர் விஜய்
ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். சமூகத்தில் மனிதநேயமும், மத நல்லிணக்கமும்…
அண்ணாமலையார் கோயில் பிரசாதங்களில் தயாரிப்பு, காலாவதி தேதி ஒட்டும் பணி தீவிரம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளை அச்சிட்டு ஒட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை…
அதிமுகவில் இணைந்த வேலுமணி அணி: பழனிசாமிக்கு சபாநாயகரிடம் கடிதம்
அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி அணி, பழனிசாமி அணியுடன் இணைந்தது. இதையடுத்து, பழனிசாமியை சட்டமன்றக் குழு தலைவராக நியமிக்க சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை சிறுமி வழக்கு: கைதான இருவர் மீது குண்டாஸ் பாய்ந்தது
கோவை சூலூரில் 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், கைதான இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை…
குஜராத்தில் ரூ.1,150 கோடி போதைப்பொருள் பறிமுதல்: கப்பலில் கடத்தல் முயற்சி அம்பலம்
குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்திற்கு அருகே அரபிக்கடலில் கப்பலில் கடத்த முயன்ற 115 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 1,150 கோடி ரூபாய்…
எம்.ஜி.ஆர் செய்தியாளராக நடித்த ‘சந்திரோதயம்’ – 60 ஆண்டுகள் நிறைவு
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த 'சந்திரோதயம்' திரைப்படம் வெளியாகி 60 ஆண்டுகள் நிறைவு. எம்.எஸ்.வி. இசையில் பாடல்கள், நாகேஷின் நகைச்சுவை, நட்சத்திரங்களின் நடிப்பு படத்திற்கு சிறப்பு சேர்த்தது.
மாநில உரிமையை கைவிடுவதா? – தமிழக அமைச்சரின் கருத்துக்கு விசிக கண்டனம்
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர், பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரே இருக்க வேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறியதற்கு விசிக கண்டனம் தெரிவித்துள்ளது. இது…
பெரம்பலூர்: திமுக – விசிக மோதல் – 120 பேர் மீது வழக்கு
பெரம்பலூர் மாவட்டத்தில் திமுக மற்றும் விசிக கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆ.ராசாவின் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்து விசிகவினர் நடத்திய…
திமுகவை விமர்சிக்கும் தவெகவுடன் நிற்பதில் நியாயம் உள்ளது – திருமாவளவன்
திமுகவை கடுமையாக விமர்சிக்கும் தவெகவுடன் இணைந்து செயல்படுவதில் ஒரு நியாயம் உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுகவினர் இதை உணர வேண்டும் என்றும் அவர்…
இந்தியாவிலேயே ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம்
இந்தியாவிலேயே ஆந்திர மாநிலத்தில்தான் பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக திருப்பதி மாவட்டத்தில் விலை உச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களால் இந்த விலை…
அதிமுகவில் பிளவு முடிவுக்கு வருகிறதா? ஒன்றிணையும் முயற்சிகள் தீவிரம்!
அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படுகின்றன. எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் அணிகள் ஒன்றிணையும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு…
சட்டவிரோத குடியேற்றம்: மக்கள் தொகை மாற்றங்களை ஆராய மத்திய அரசு குழு அமைப்பு
சட்டவிரோத குடியேற்றத்தால் ஏற்படும் மக்கள் தொகை மாற்றங்களை ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நவ்லேகர் தலைமையில் மத்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. இந்த…
அதிமுகவில் இனி பிரிவில்லை: எஃகு கோட்டையை அசைக்க முடியாது – ஐடி விங் ட்வீட்
அதிமுகவில் இனி பிரிவினைகள் இல்லை என்றும், இரட்டை இலை சின்னம் மீண்டும் வெற்றி பெறுவதே ஒரே இலக்கு என்றும் அக்கட்சியின் ஐடி பிரிவு தெரிவித்துள்ளது. இது இரு…
மணிப்பூர்: 4 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்
மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பால், தவ்பெல் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள் பறிமுதல்…
பலாப்பழம் தலையில் விழுந்து பெண் பலி – தஞ்சையில் சோகம்
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் மீது பலாப்பழங்கள் விழுந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை…