MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ‘ஒரே பவர் சென்டர்தான்… ஆட்டம் ஆடலாம் என நினைத்தால்’ – அமைச்சர்களுக்கு விஜய் எச்சரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ‘ஒரே பவர் சென்டர்தான்… ஆட்டம் ஆடலாம் என நினைத்தால்’ – அமைச்சர்களுக்கு விஜய் எச்சரிக்கை

தமிழ்நாடு

‘ஒரே பவர் சென்டர்தான்… ஆட்டம் ஆடலாம் என நினைத்தால்’ – அமைச்சர்களுக்கு விஜய் எச்சரிக்கை

Admin
Last updated: மே 10, 2026 4:32 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இப்பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் சிலர் பங்கேற்று கொண்டனர். விஜய்யின் தாய், தந்தை, உறவினர்கள், நடிகை த்ரிஷா ஆகியோரும் பங்கேற்று கொண்டனர்.

விழாவில் முதலமைச்சராக பதவியேற்றபின் பேசிய விஜய்,

திட்டங்களை நிறைவேற்ற எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். பெண்கள் பாதுகாப்பில் கவனமாக இருப்பேன். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் இன்றுமுதல் தொடங்கும். சட்டம், ஒழுங்கை எல்லோருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன். அடிப்படை தேவைகளில் முழு கவனம் செலுத்துவேன். மக்கள் பணத்திலிருந்து ஒரு ரூபாய்கூட எடுத்துக்கொள்ள மாட்டேன்.

மக்கள் பணத்தில் இருந்து 1 ரூபாய் எடுக்க மாட்டேன். இந்த விஜய் தப்பு பண்ண மாட்டான். தப்பு பண்ணவும் விடமாட்டான். அது யாராக இருந்தாலும் சரி. என் அரசில் என் கூடவே இருப்பவர்களாக இருந்தாலும் சரி விடமாட்டான். ஒருவேளை யாருக்காவது நாம ஜெயிச்சிட்டோம், ஒரு ஆட்டம் ஆடிப் பார்க்கலாம்’ என ஒரு எண்ணம் இருந்தால், இப்போதே இந்த நிமிடமே அதை அழித்துவிடுங்கள்.

இங்கு ஒரேமையம்தான், அதுவும் என் தலைமையிலானது மட்டும்தான். இங்கு ஒரு பவர் சென்டர், அங்கு ஒரு பவர் சென்டர் என எதுவும் இல்லை.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு காவல் நிலையங்கள் அமைப்பு- முதலமைச்சர் விஜய் அதிரடி
Next Article உங்கள் முடிவுகள் விளிம்பு நிலை மக்களின் கண்ணீரை துடைக்கட்டும்: விஜய்க்கு பாண்டிராஜ் வாழ்த்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருவாரூரில் 365 கிலோ புகையிலை பறிமுதல்: 3 பேர் கைது

திருவாரூர் அருகே வாகன சோதனையின் போது, பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 365 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர்…

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: ரூ.55,900 பறிமுதல்

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில், 5 இடைத்தரகர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.55,900 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது…

1 Min Read

சென்னையில் மூதாட்டி கொலை: ஆட்டோ டிரைவர் உட்பட இருவர் தேடல்

சென்னையில் தனியாக வசித்த மூதாட்டி, நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஆட்டோ டிரைவர் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

2 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தின் மணலி ஓசோன் மாசுபாட்டில் முதலிடம்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தின் மணலி பகுதி, ஓசோன் மாசுபாட்டில் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவாசக் கோளாறுகள் போன்ற உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஓசோன் மாசுபாட்டைக்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?