Tag: தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டேவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கினார் ஜனாதிபதி
புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் மருத்துவருமான டாக்டர் எச்.வி. ஹண்டே அவர்களுக்கு,…
கால்நடை மருத்துவ படிப்பு: விண்ணப்ப பதிவு தொடங்கியது!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 7 கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும்…
8 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கோவை, சேலம், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை (மே 26) கனமழை பெய்ய…
கூலி உயர்வு இழு இழுப்பு: விசைத்தறியாளர்கள் கோரிக்கை
கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள், பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் கூலி உயர்வு விவகாரத்தில் சட்டப் பாதுகாப்புடன்…
காவிரி நதி இரு மாநில மக்களின் வாழ்வாதாரம்: செல்வப்பெருந்தகை
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு புதிய அணைகளைக் கட்டுவதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…
சிவகங்கை: குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது – என்ன காரணம்?
சிவகங்கை மாவட்டத்தில் காவிரி கூட்டுக் குடிநீர், ஜல்ஜீவன் திட்டங்கள் இருந்தும் குடிநீர் தட்டுப்பாடு நீடிப்பதாக புகார்.…
டாஸ்மாக் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: காலி பாட்டில் சேகரிப்புக்கு எதிர்ப்பு
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு காலி மதுபாட்டில்களை தனி முகமை மூலம் சேகரிக்க வேண்டும்,…
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு: உதயநிதி ஸ்டாலின் கேள்வி
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக்…
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது
காவிரி நீரைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 51-வது கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது.…
மேகேதாட்டு திட்டத்தை காங்கிரஸ் தடுக்கும்: கனிமொழி நம்பிக்கை
கர்நாடகாவின் மேகேதாட்டு அணை திட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தடுத்து நிறுத்தும் என திமுக எம்.பி கனிமொழி…
மின் உற்பத்தியில் தன்னிறைவு: புதிய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பாமக…
சென்னையில் பழங்குடியினர் பொருட்கள் விற்பனை மையம் திறப்பு
சென்னையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் பழங்குடியினர் தயாரிப்பு பொருட்களுக்கான விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது. இதன்…