MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நெல்லையில் 1.3 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: பைக் பறிமுதல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நெல்லையில் 1.3 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: பைக் பறிமுதல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நெல்லையில் 1.3 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: பைக் பறிமுதல்

தமிழ்நாடு

நெல்லையில் 1.3 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: பைக் பறிமுதல்

Sri Prem Kumar R
Last updated: மே 28, 2026 9:02 மணி
Sri Prem Kumar R
Share
SHARE

திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பல்லிகோட்டை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். இதில், பல்லிக்கோட்டையைச் சேர்ந்த பிரேம்குமார் (21), ரமேஷ் (22) மற்றும் சீவலப்பேரியைச் சேர்ந்த முத்துராமன் (24) ஆகியோர் பிடிபட்டனர்.

சோதனையின் போது, அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட, மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக மானூர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில், பிரேம்குமார், ரமேஷ், முத்துராமன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Crimeகஞ்சாகைதுதிருநெல்வேலிபோதைப்பொருள்போலீஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ப்ளாஸ்ட் திரைப்பட விமர்சனம்: அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன்
Next Article தவெக அரசு பவர் கட்டை மட்டுமே வழங்குகிறது – தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

உதயநிதிக்கு எதிராக 6 பிரிவுகளில் வழக்கு: தஞ்சை போலீசார் சென்னை வருகை

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக தஞ்சாவூரைச் சேர்ந்த போலீசார் சென்னை வந்துள்ளனர்.

1 Min Read
டெல்லியில் நிலநடுக்கத்தால் வீட்டை விட்டு வெளியேறிய பொதுமக்கள்
தமிழ்நாடு

டெல்லியில் அதிகாலை நிலநடுக்கம்: மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேற்றம்

டெல்லியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவில் 2.9 புள்ளிகள் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்த பொதுமக்கள். அசாமிலும் நிலநடுக்கம் பதிவானது.

2 Min Read
சேலம் மாநகராட்சி குடிநீர் திட்ட ஒப்பந்தம் கையெழுத்து
தமிழ்நாடு

சேலம் மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டம்: ஒப்பந்தம் கையெழுத்து

சேலம் மாநகராட்சியில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தம், எம்/எஸ். சூயஸ் பிராஜெக்ட்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஜூன் 19, 2026…

2 Min Read
தமிழ்நாடு

சபாநாயகர் தேர்தல் – த.வெ.க.வின் ஜே.சி.டி. பிரபாகர் மனு

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 232 எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் இன்று பதவி ஏற்றனர். இதைத்தொடர்ந்து நாளை முறைப்படி சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது.…

0 Min Read

Home - க்ரைம் - நெல்லையில் 1.1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது: பைக் பறிமுதல்

க்ரைம்

நெல்லையில் 1.1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது: பைக் பறிமுதல்

Admin
Last updated: மே 28, 2026 6:14 மணி
Admin
Share
SHARE

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி விலக்கு அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நத்தோடு தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த சங்கர்ராஜா (வயது 24) என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர்.

சோதனையின்போது, அரசால் தடை செய்யப்பட்ட, மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி தலைமையிலான விசாரணையில், சங்கர்ராஜாவை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட சங்கர்ராஜாவை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsகஞ்சாகைதுநெல்லைபோதைப்பொருள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தூத்துக்குடியில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: 20 பேர் காயம்
Next Article கருப்பு படம் பார்த்து ரஜினி பாராட்டு – நெகிழ்ந்த ஆர்.ஜே. பாலாஜி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

க்ரைம்

படுக்கை அறையிலும் கேமரா: 48 நாளில் இளம்பெண் தற்கொலை

மும்பையில் கணவனின் கொடூர கண்காணிப்பால் விரக்தியடைந்த திருமணமான 48 நாட்களே ஆன இளம்பெண் விஷாகா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் குடும்பத்தினர்…

1 Min Read
தமிழ்நாடு

அமைச்சர் மதன் ராஜா தந்தைக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

தமிழக அமைச்சர் மதன் ராஜா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, அரசு மருத்துவமனைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த செயல்பாடு பொதுமக்களிடையே பாராட்டுகளைப்…

1 Min Read
உதயநிதி ஸ்டாலின் தனது மகனை கட்டித்தழுவும் காட்சி
தமிழ்நாடு

கைதுக்கு முன் மகனை கட்டித்தழுவிய உதயநிதி ஸ்டாலின்: பரபரப்பு

கைதுக்கு முன் மகனை கட்டித்தழுவிய உதயநிதி ஸ்டாலின். போலீசார் வீட்டுக்குள் நுழைய முயன்றபோது மனைவி கிருத்திகா உதயநிதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

1 Min Read
கைது செய்யப்பட்ட 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர்
தமிழ்நாடு

மதுரையில் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகர் கைது: யூடியூபரை மிரட்டிய வழக்கு

பிரபல இன்ஸ்டாகிராம் நட்சத்திரமான 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர், மதுரையில் யூடியூபரை மிரட்டி பணம் கேட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?