Tag: போதைப்பொருள்
சட்டசபை சினிமா ஆனது: தவெக அரசின் 100 நாள் சாதனை ரீல்ஸ் போட்டது – இபிஎஸ் குற்றச்சாட்டு
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய தமிழக சட்டசபை அதன் மாண்பை…
நீதி கேட்டு உதயநிதியிடம் கதறிய அமுதனின் தாயார்!
கோவை தனியார் கல்லூரியில் மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலினிடம் நீதி…
தனுஷ் படுகொலை: அரசு மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!
திருவொற்றியூரில் மாணவர் தனுஷ் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அரசு மீது உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்…
திருநெல்வேலி: 34 கிராமங்கள் போதைப்பொருள் இல்லாதவை என அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் 34 கிராமங்கள் போதைப்பொருள் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட காவல்துறை…
மாணவர் கொலை: உண்மையை மறைக்கிறதா அரசு? – கனிமொழி கேள்வி
கோவை மாணவர் கொலை விவகாரத்தில், மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்க அரசு முயற்சிப்பதாக திமுக எம்.பி.…
போதைப்பொருள் புகார் அளித்த மாணவன் கொடூரமாக கொலை: கல்லூரி நிர்வாகம் விளக்கம்
கோவையில் போதைப்பொருள் பயன்பாடு குறித்து புகார் அளித்த மாணவன் அமுதன், 20 பேர் கொண்ட கும்பலால்…
ஹைதராபாத்தில் 1000 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: 7 பேர் கைது
ஹைதராபாத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட சிறப்புப் படையினர் நடத்திய சோதனையில், 7 பேர் கைது…
ரீல்ஸ் மோகம், போதைப்பொருள்: தமிழகத்தில் அதிகரிக்கும் வன்முறை கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்
ரீல்ஸ் எடுக்கும் மோகம் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் வன்முறைக் கலாச்சாரம் பெருகி வருவதாக பாஜக…
போதைக்கு எதிராக பிரதமர் மோடி எச்சரிக்கை – விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்
போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.…
ராமநாதபுரத்தில் போதைப்பொருள் தொழிற்சாலை: 9 பேர் கைது, 2 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் பறிமுதல்
ராமநாதபுரத்தில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் தொழிற்சாலையில் 1.4 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு…
சென்ட்ரலில் பச்சையப்பன் மாணவர்கள் வெட்டப்பட்ட சம்பவம் – அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பட்டப்பகலில் கல்லூரி மாணவர்கள் மீது 15 பேர்…
டெல்லியில் ரூ. 1,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: 3 பேர் கைது
டெல்லியில் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 3…