Tag: நெல்லை
நெல்லை: அகஸ்தியர் அருவியில் நாளை முதல் குளிக்க அனுமதி!
நெல்லை: அகஸ்தியர் அருவியில் 10 நாள் வனத்துறை தடை இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் பொதுமக்கள்…
நெல்லை: ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் நேற்று ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.…
நெல்லை: லாரி மோதி கோழிப்பண்ணை தொழிலாளர்கள் 2 பெண்கள் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே நான்குவழிச்சாலையில் லாரி மோதி கோழிப்பண்ணை தொழிலாளர்கள் 2 பெண்கள் உயிரிழந்தனர்.…
நெல்லை: கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்ற மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது
நெல்லை: கிறிஸ்தவ ஆலயத்திற்குச் சென்ற மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து…
நெல்லை சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா: 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு தடை
நெல்லை சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 11 மற்றும் 12…
ஆடி அமாவாசை: சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி 150 சிறப்பு பேருந்துகள்…
நெல்லை: ‘போதை இல்லா கிராமம்’ மாரத்தான் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியில் 'போதை இல்லா கிராமம்' மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள்,…
நெல்லை அகஸ்தியர் அருவிக்கு 10 நாட்கள் தடை: சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவிப்பு
நெல்லை அகஸ்தியர் அருவிக்கு இன்று முதல் 10 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.…
நெல்லை திமுக ஆர்ப்பாட்ட வன்முறை: இளைஞர் மீது சரமாரி தாக்குதல்
நெல்லை திமுக ஆர்ப்பாட்டத்தின் போது, உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பைக்கில் சென்ற இளைஞர்…
இஸ்ரோவில் 242 வேலைவாய்ப்புகள்: டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இஸ்ரோ நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கான 242 காலிப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நெல்லையிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன.
நெல்லை: தோட்டப் பகுதியில் பெண் கரடி உயிரிழப்பு
நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள தோட்டத்தில் சுமார் 8 வயதுடைய பெண் கரடி உயிரிழந்த…
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில்: ஆடி அமாவாசை திருவிழா தொடக்கம்
நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா இன்று கால்நாட்டுதல் நிகழ்ச்சியுடன்…