Tag: நெல்லை
நெல்லை அணைகள் நிரம்பின: குண்டாறு அணை உபரிநீர் திறப்பு
தொடர் கனமழையால் திருநெல்வேலி மாவட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, 36.10 அடி கொள்ளளவு கொண்ட…
நெல்லை: போலீசாரை தாக்கி சொத்து சேதம் – 5 பேர் கைது
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் போலீசாரை தாக்கி தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த வழக்கில் 5…
ஆவின் நீல நிற பால் விநியோகம் குறைப்பு: மக்கள் ஏமாற்றம்
நெல்லை மாவட்டத்தில் ஆவின் நீல நிற பால் பாக்கெட்டுகள் விநியோகம் திடீரென குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள்…
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் புறக்கணிப்பு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி புறக்கணித்ததால் சலசலப்பு…
மின் கட்டணம் அதிகரிப்பு: மின்வாரியம் விளக்கம்
மீட்டர் கணக்கீடு, பில்லிங் குறைபாடுகளால் அதிக மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கள…
நெல்லை: காதல் திருமணம் செய்த தொழிலாளி கொடூரமாக கொலை
நெல்லை மாநகரில் காதல் திருமணம் செய்துகொண்ட தொழிலாளி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்…
நெல்லை, தென்காசி: நாளை மறுநாள் மின்தடை அறிவிப்பு
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி…
விவசாயிகள் நலன் காக்கும் வேளாண் பட்ஜெட்: அமைச்சர் உறுதி
நெல்லை மாவட்டத்தில் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் வினோத், வரவிருக்கும் வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் நலனைப்…
நெல்லை கங்கைகொண்டானில் ரூ.15,037 கோடி மின்கல ஆலை: தமிழக அரசு ஒப்பந்தம்
நெல்லை கங்கைகொண்டானில் ரூ.15,037 கோடியில் விக்ரம் சோலார் நிறுவனம் பிரம்மாண்ட மின்கல உற்பத்தி ஆலையை அமைக்க…
நெல்லை: பொதுமக்களை அச்சுறுத்திய கரடி கூண்டில் சிக்கியது
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஆண் கரடியை வனத்துறையினர் கூண்டில் பிடித்துள்ளனர்.…
நெல்லை இரட்டை கொலை: மேலும் 4 பேர் கைது – பதற்றம் நீடிப்பு
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி இரட்டை கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை-மகன்…
40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.57 லட்சம் பறிமுதல்
தமிழகம் முழுவதும் 41 மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதில் ரூ.57 லட்சம்…