MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக அரசு பவர் கட்டை மட்டுமே வழங்குகிறது – தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக அரசு பவர் கட்டை மட்டுமே வழங்குகிறது – தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெக அரசு பவர் கட்டை மட்டுமே வழங்குகிறது – தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

தமிழ்நாடு

தவெக அரசு பவர் கட்டை மட்டுமே வழங்குகிறது – தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

Sri Prem Kumar R
Last updated: மே 28, 2026 9:03 மணி
Sri Prem Kumar R
Share
SHARE

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கோவிலுக்கு வருகை தந்தபோது அவருக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், கூட்டம் அதிகமாக கூடும் கோவில்களுக்கு வருகை தந்து தரிசனத்திற்காக காத்துக் கிடக்கும் குழந்தைகளையும் பெரியவர்களையும் வைத்துக் கொண்டு தரிசனம் செய்ய 3 முதல் 4 மணி நேரம் ஆகும் சூழ்நிலையில், இயல்பாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகி உள்ளார்கள். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு, ஊழல் எதிர்ப்பு உள்ளிட்டவைகள் குறித்து மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த சூழ்நிலையில், தற்போதைய அரசு மக்களிடம் அதிக அளவு எதிர்ப்புகளுக்கு உள்ளாகிறது. மக்கள் எதை நினைத்து வாக்களித்தார்களோ, ஆனால் தற்பொழுது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள். மக்கள் தவெக அரசுக்கு பவர் கொடுத்தனர்..ஆனால் பவர் கட்டை மட்டுமே தற்போதைய அரசு மக்களுக்கு வழங்குகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அடைந்த தோல்வியில் இருந்து மீண்டும் எழுந்து வருவோம். அதற்காக பல்வேறு மாவட்டங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்று அதற்கு உண்டான பணிகளை மேற்கொள்வோம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் விரைவில் மாற்றங்கள் வரும் என்றும், கோவைக்கு மெட்ரோ ரெயில் கொண்டு வருவது தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் உள்ளதாகவும் அமைச்சர் சம்பத்குமார் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:தமிழக அரசியல்தமிழிசை சவுந்தரராஜன்தவெக அரசுதிருவண்ணாமலைபாஜக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நெல்லையில் 1.3 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: பைக் பறிமுதல்
Next Article முதல்வர் விஜய் தலைமையில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ விழா ரத்து!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் வாக்களிப்பு: 3 பேர் கைது!

தமிழக சட்டசபை தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்த விவகாரத்தில், 3 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் மை மூலம் அவர்கள்…

1 Min Read
தமிழ்நாடு

தவெக அமைச்சரின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை: நயினார் நாகேந்திரன்

தவெக அமைச்சரின் தன்னிலை விளக்க வீடியோ திருப்தியளிக்கவில்லை என்றும், அது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

எ.வ.வேலு வழக்கு: வானதி சீனிவாசன் கருத்து – நல்லாட்சியின் அடையாளம்

தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீது ஊழல் புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது வரவேற்கத்தக்கது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இது…

1 Min Read
தமிழ்நாடு

சென்னை – போத்தனூர் இடையே சிறப்பு ரயில் சேவை துவக்கம்

சென்னை எழும்பூர் - போத்தனூர் இடையே சிறப்பு ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ளது. நாளை காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?