தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
திருநெல்வேலியில் வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
திருநெல்வேலியில் முத்துகணேஷ் என்ற வாலிபர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில்…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இந்த மாதம் ரத்து
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்ட பின்னரும், வார்டு குழு கூட்டங்கள் நடைபெறாததால் இந்த மாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களின்…
ரயில் நிலையங்களில் அவசர மருத்துவ அறைகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் மருந்தகங்களுடன் கூடிய அவசர மருத்துவ அறைகளை அமைக்க டெண்டர்…
மதுரை உசிலம்பட்டியில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பருத்தி தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
குடும்பத்தகராறில் இளம்பெண் தற்கொலை: திருப்பூர் அதிர்ச்சி
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் சோபியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவிரி நீர் திறப்பு: கர்நாடகாவிற்கு ஆணையம் உத்தரவு
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறக்க வேண்டிய 9.91 டி.எம்.சி. நீரை திறந்து விடுமாறு கர்நாடகாவிற்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தி.நகர் வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் என்.ஆனந்த் அதிகாரிகளுடன் ஆலோசனை
தியாகராய நகர் தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் என். ஆனந்த் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, சிசிடிவி கேமராக்கள்,…
திமுக – விசிக மோதல்: கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண் – ஆ.ராசா
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் திமுக - விசிகவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, கருத்து மோதலே ஜனநாயகத்திற்கு அரண் என திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பதிவிட்டுள்ளார்.
அம்பாசமுத்திரம் தொகுதி காலியானது: இசக்கி சுப்பையா ராஜினாமா
அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்ததை அடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் காலியாக உள்ள…
69% இடஒதுக்கீடு: முதல்வர் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை
தமிழ்நாட்டின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பது குறித்து முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வழக்குகள் நாளை உச்ச நீதிமன்றத்தில்…
13 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…