தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
டி.கே. சிவக்குமார் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்
முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு 3-வது முறையாக நடக்கிறது. வருகிற 2-ந் தேதி…
காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் பாதிப்பு: செசல்ஸ் நாடாளுமன்றத்தில் மோடி உரை
காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள்…
டெல்லி, உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை
டெல்லி மற்றும் உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம்…
வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்
கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த…
Subscribe Newsletter
The Latest
புள்ளிவிவரப் போர்: ஸ்டாலின் விமர்சனத்துக்கு முதல்வர் விஜய் பதிலடி
தமிழக அரசியல் களத்தில் புள்ளிவிவரங்கள் சார்ந்த விவாதம் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த விமர்சனங்களுக்கு, முதல்வர்…
நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி: தமிழக மக்களுக்கு முதல்வர் விஜய் நன்றி
சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக மக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் தமிழக முதல்வர் விஜய். மக்கள் அளித்துள்ள…
தங்க இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசுக்கு செல்வபெருந்தகை கண்டனம்
தங்கம் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த திடீர் வரி உயர்விற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை…
விஜய் அரசு அதிரடி: ஜோதிடர் ரத்தன் பண்டிட் நியமனம் ரத்து!
முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பிரபல ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டு, தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நியமனம்…
தங்கம் விலை திடீர் ஏற்ற இறக்கம்: இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் இன்று காலை தங்கம் விலை திடீரென உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் சுமார் ரூ.15,400 ஆகவும், ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ.1,23,200 ஆகவும் விற்பனை…
அரசியல் கருத்துக்களை முடக்க தடை: எக்ஸ் கணக்குகள் வழக்கு – உயர்நீதிமன்றம்
அரசியல் கருத்துக்களைப் பதிவிடும் 18 எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) கணக்குகளை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸார் அனுப்பிய நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…
சென்னையில் ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிகரிப்பு
சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் முக்கிய நடவடிக்கையாக, கடந்த நிதியாண்டில் மட்டும் 26 ரயில் நிலையங்களில் புதிதாக 923 கண்காணிப்பு கேமராக்கள்…
தூத்துக்குடியில் 7 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.27 ஆயிரம் சிக்கியது!
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் நேற்று போல்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில்…
தமிழக மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்போம்: ஆதவ் அர்ஜுனா
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றிருக்கும் திராவிட வெற்றிக் கழக (த.வெ.க) அரசின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் மீட்டெடுப்போம்…
கரூர் விவகாரத்தில் எதிர்ப்பு: அஸ்ரா கர்க் உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமனம்!
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், நிர்வாகத்தில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் சூழலில், வடக்கு…