அரசியல்
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கின்றன.
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம்: அமைச்சர் லோகேஷ் எச்சரிக்கை
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அதிகாரிகளை…
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன…
திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்: மது விற்பனை விவகாரம்!
சென்னையில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம்…
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுங்கள்: பிரேமலதா வலியுறுத்தல்!
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை உடனடியாகத் திரும்பப்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி
விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும் என்றும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்…
முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்
கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…
இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?
இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…
கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரிப்பு: 10 பேருக்கு புதிதாக தொற்று
கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு…
Subscribe Newsletter
The Latest
மும்மொழி திட்டம் வேண்டாம்: வைகோ ஆவேசம்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய அரசின் மும்மொழி திட்டத்தை தமிழக அரசு ஏற்கக்கூடாது என்றும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர்: வெறிநாய் கடித்து 18 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை!
திருவள்ளூர் அடுத்த கக்களூரில் வெறிபிடித்த தெருநாய் ஒன்று ஒரே நாளில் 18 பேரை கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு…
சென்னை ரயில்வே: 150 கி.மீ. தண்டவாளப் புனரமைப்பு இலக்கு!
சென்னை ரயில்வே கோட்டம் இந்த நிதியாண்டில் 150 கி.மீ. தண்டவாளங்களை புதுப்பிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இது ரயில்களின் பாதுகாப்பு மற்றும் வேகத்தை அதிகரிக்கும்.
300 பெண் கால்நடை மருத்துவர்கள் குடும்பம் காக்க கோரிக்கை!
300க்கும் மேற்பட்ட பெண் கால்நடை உதவி மருத்துவர்கள் பாதிக்கப்படாமல், பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்: இளைஞர் காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம்!
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து சென்னையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சூரியக் கட்சிப் புள்ளியின் புலம்பல்: மாப்பிள்ளை சார் செய்த துரோகம்!
தென்கோடி மாவட்டத்தின் முன்னாள் 'வணக்கத்துக்குரியவர்' ஒருவர், மாப்பிள்ளை சார் மூலம் எம்எல்ஏ சீட் வாங்கி, அமைச்சர் கனவு கண்ட நிலையில், சுயநலத்தால் தோல்வியைத் தழுவி, தற்போது தனிமையில்…
சிங்கப்பூர் தமிழர் தேர்தல் முறைகேடு: விமான நிலையத்தில் கைது!
சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற பெண் ஒருவர், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்ததாக திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்க்காவல் படையினருக்கு பணி நிரந்தரம்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிரந்தரம் வழங்க வலியுறுத்தியுள்ளார். இது அவர்களின் நலன் மற்றும் மாநிலத்தின் பாதுகாப்புக்கு அவசியம்…
300 ஆண்டுகளுக்குப் பின் தாயகம் திரும்பிய ராஜேந்திர சோழன் செப்பேடுகள்!
சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜேந்திர சோழன் காலத்து ஆனைமங்கலம் செப்பேடுகள் பிரதமர் மோடியால் இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளன. இவை தமிழ் மன்னர்களின் கொடைத்திறன் மற்றும் சமய நல்லிணக்கத்தைப்…
வீரப்பனை பிடித்த அதிரடிப்படை எஸ்ஐ-கள் பலன்கள் வாபஸ் இல்லை: ஐகோர்ட்
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க உதவிய சிறப்பு அதிரடிப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு சலுகைகளைத் திரும்பப் பெறக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.