அரசியல்
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கின்றன.
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம்: அமைச்சர் லோகேஷ் எச்சரிக்கை
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அதிகாரிகளை…
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன…
திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்: மது விற்பனை விவகாரம்!
சென்னையில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம்…
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுங்கள்: பிரேமலதா வலியுறுத்தல்!
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை உடனடியாகத் திரும்பப்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி
விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும் என்றும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்…
முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்
கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…
இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?
இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…
கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரிப்பு: 10 பேருக்கு புதிதாக தொற்று
கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு…
Subscribe Newsletter
The Latest
சென்னையில் இரவு நேர மின்வெட்டு: மக்கள் கடும் அவதி!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் தொடர் இரவு நேர மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின்வாரிய அலுவலகங்களில் முறையான பதில் கிடைக்காததால் மக்கள் போராட்டத்தில்…
விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு
தமிழகத்தில் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து, கல்விக்கு இணையாக மேம்படுத்த விரிவான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில்…
அதிமுகவினரே ஒன்று திரளுங்கள்! இபிஎஸ் அழைப்பு – எதிரிகளுக்கு எச்சரிக்கை
அதிமுகவின் ஒற்றுமையை வலியுறுத்தி, தொண்டர்களை ஒன்றிணையுமாறு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். 'விட்டில் பூச்சிகளாக வீழ்ந்துவிடாதீர்கள்' என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
17 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: அமுதா உணவுத்துறை செயலா்!
தமிழகத்தில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பி.அமுதா உணவுத்துறை செயலா் ஆகவும், ஜி.எஸ். சமீரன் சென்னை மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அம்மா உணவகம்: தரமான உணவுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!
அம்மா உணவகங்களில் தரமான, சுவையான உணவு கிடைப்பதை உறுதி செய்ய முதல்வர் விஜய் உத்தரவு. உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய சமையல் உபகரணங்கள் வாங்கவும் ஆணையிட்டுள்ளார்.
6 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை…
சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு: தமிழக அரசை கடுமையாக சாடும் எடப்பாடி பழனிசாமி!
சென்னை அருகே நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தைக் குறிப்பிட்டு, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பிஎம்ஸ்ரீ திட்டம்: தமிழக அரசு நிலைப்பாடு என்ன? அமைச்சர் விளக்கம்
மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம் தொடர்பாக தமிழக அரசு விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
தலித் முதல்வர் ஆக முடியாது – திருமாவளவன் பேச்சு!
தமிழகத்தில் தலித் முதலமைச்சர் ஆவது எளிதல்ல என்றும், திமுக-அதிமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இல்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கட்சித் தாவல்: பதவி நீக்கம் குறித்து பழனிசாமி தரப்பு எச்சரிக்கை!
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நிலுவையில் உள்ள ஒருவர் அமைச்சரானால், உச்ச நீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்ய முடியும் என அதிமுக வழக்கறிஞர்…