MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வெற்றிக் கழகமா? வெற்று வாக்குறுதிக் கழகமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வெற்றிக் கழகமா? வெற்று வாக்குறுதிக் கழகமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வெற்றிக் கழகமா? வெற்று வாக்குறுதிக் கழகமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழ்நாடு

வெற்றிக் கழகமா? வெற்று வாக்குறுதிக் கழகமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Admin
Last updated: ஜூலை 2, 2026 9:50 மணி
Admin
Share
SHARE

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜய் தலைமையிலான அரசை 'வெற்றிக் கழகமா அல்லது வெற்று வாக்குறுதிக் கழகமா?' என கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

'திரு. விஜய் அவர்களே, உங்கள் அரசு வெற்றிக் கழகமா அல்லது வெற்று வாக்குறுதிக் கழகமா? தேர்தல் பிரச்சாரத்தின் போது 24 மணி நேரமும் தங்குதடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் கணக்கிலடங்காத மின்வெட்டால் தமிழக மக்களை அவதிக்குள்ளாக்குகிறீர்கள்!'

'மேலும், முதலில் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, பின்னர் 500 யூனிட்டுக்குள் பயன்படுத்தினால் மட்டுமே இலவசம் என நிபந்தனை விதித்தீர்கள். மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்துவோம் என்றீர்கள், ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் அதற்கான அறிவிப்பு கூட வெளியாகவில்லை!'

'மின்சாரத்துறை மின்வெட்டுத் துறையாக மாறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், அதைக் கண்டுகொள்ளாமல் உங்கள் அமைச்சர் திரு. நிர்மல்குமார் அவர்கள் ரீல்ஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், திருப்பரங்குன்றம் தீபத்தூணை இருளில் மூழ்கடிப்பது குறித்தும் பேட்டி அளித்துக்கொண்டிருக்கிறார்.'

'மொத்தத்தில், இது குதிரை வேக அரசாங்கம் அல்ல, போதாட்ட அரசாங்கம் என்பது தெளிவாகிறது. மக்களுக்கு இப்படி ஏமாற்றம் அளிப்பதை நிறுத்திவிட்டு, கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுங்கள் முதல்வரே!' என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்தமிழ்நாடுபாஜகமின்வெட்டுவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆளுநரின் ஆய்வு: ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம் – உதயநிதி ஸ்டாலின்
Next Article கூவம் ஆற்றைக் கடந்து சென்றீர்களா? – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும் காட்சி

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார் தாமதமானதால் ஆட்டோவில் பயணித்த சம்பவம்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கோவை அருகே காட்டுப்பகுதியில் இளம்பெண் சடலம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?

கோவை அருகே காட்டுப்பகுதியில் அரை நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம். பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீஸ்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 21 வரை மழை: வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 21-ஆம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாடு

விளையாட்டு ஆணையத்தில் உதவியாளர் வேலை: தேர்வு இல்லை!

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தில் (TNOGA) தேர்வு இன்றி உதவியாளர் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் ரூ.25,000 வரை. விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2026.

2 Min Read
தமிழ்நாடு

தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி…?

தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். ஆனால் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியுடன் த.வெ.க. அரசு தனது பயணத்தை தொடங்கிவிட…

2 Min Read

Home - தமிழ்நாடு - மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்

தமிழ்நாடு

மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்

Admin
Last updated: ஜூன் 24, 2026 8:04 மணி
Admin
Share
SHARE

விளம்பர மோகத்தால் மக்கள் பணத்தை வீணடிக்கும் திரு. ஜோசப் விஜய் அரசு! முதல்வர் திரு. விஜய் பிறந்தநாளன்று 300 அரசுப் பேருந்துகளின் துவக்க விழாவை திட்டமிட்டிருந்த தவெக அரசு, பிறந்தநாள் முடிந்து இரண்டு நாட்களாகியும் துவக்க விழாவை நடத்தாததால், புதிய பேருந்துகள் சென்னையிலேயே நிற்பதாக வெளியாகிய செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

300 பேருந்துகளையும் ட்ரோன் ஷாட் எடுக்கும் மோகத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துக்கு ₹40,000 வீதம் செலவழித்து தலைநகருக்கு கொண்டு வரப்பட்டதன் மூலம், ரீல்ஸ் மாடல் அரசின் பேராசையால் மக்கள் பணம் ₹1 கோடி இன்று வீணாகியிருக்கிறது. உலக நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டில் தவிக்கும் இந்த வேளையில், இப்படி ஒரு விளம்பர ஷூட்டிங் தேவையா? அதிலும், கடனில் தமிழகம் மிதக்கும் நிலையில், இப்படி வரிப்பணத்தை வீணாக்கலாமா?

'மக்கள் பணத்தை தொட மாட்டோம்! தொடவிடவும் மாட்டோம்' என்று கூறிய முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், பஞ்ச் வசனங்களை பேசுவதை விடுத்து, செயலில் காட்ட வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உடனடியாக புதிய பேருந்துகளை அந்தந்த பணி முனையங்களுக்கு அனுப்பி இயக்க உத்தரவிடுவதோடு, இது போன்ற வீண் விளம்பர செலவினங்கள் இனியும் நேராதிருக்க உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:தமிழ்நாடு அரசியல்நயினார் நாகேந்திரன்பாஜகபேருந்துகள்விஜய் அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தங்க மோதிரம் திட்டம்: மறுபரிசீலனைக்கு திருமாவளவன் கோரிக்கை
Next Article சர்தார் 2 vs ரணபலி: பாக்ஸ் ஆபிஸில் மோதல்?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும் காட்சி

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார் தாமதமானதால் ஆட்டோவில் பயணித்த சம்பவம்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

‘பைல் போலா’ திருவிழாவிற்காக தயார்ப்படுத்தப்படும் களிமண் காளை சிலைகள்
தமிழ்நாடு

‘பைல் போலா’ திருவிழா: காளை சிலைகள் தயாராகின்றன

வடகிழக்கு இந்தியாவில் 'பைல் போலா' திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக களிமண்ணால் செய்யப்பட்ட காளை சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் தயார்ப்படுத்தப்படுகின்றன.

2 Min Read
நெல் நடவு பணியில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள்
தமிழ்நாடு

வடமாநில தொழிலாளர்கள் மூலம் நெல் நடவு பணி தீவிரம்

125 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் காரணமாக உள்ளூர் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் நெல் நடவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் மஞ்சள் எச்சரிக்கை: 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை 7 முதல் 11 செ.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
கரூரில் குதிரை பேரம் தொடர்பாக சீல் வைக்கப்பட்ட பைனான்ஸ் அலுவலகம்
தமிழ்நாடு

குதிரை பேரம்: கரூரில் பைனான்ஸ் அலுவலகத்திற்கு சீல்

குதிரை பேர விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கரூரில் உள்ள பைனான்ஸ் அலுவலகத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?