MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோவிலில் கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோவிலில் கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கோவிலில் கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்

தமிழ்நாடு

கோவிலில் கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்

Admin
Last updated: ஜூன் 24, 2026 1:34 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் கும்பாபிஷேகம் செய்யப்படாமல் உள்ள திருக்கோவில்களில் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், கண்டுகொள்ளப்படாமல் இடிந்த நிலையில் உள்ள கோவில்களை முதல்-அமைச்சர் விஜய்யின் ஆட்சியில் சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்தி வழிபாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் தமிழ்நாட்டு மக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி பெறும் வகையில் இருக்கும் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசன கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்றும், அங்கு 20-க்கும் மேற்பட்ட சேவைகள் பழைய கட்டணத்திலேயே நீடிக்கின்றன என்றும் அவர் விளக்கினார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நிர்வாக ரீதியாக சில முறைகேடுகள் இருப்பது தெரியவந்ததால், அதனை சரிசெய்ய ஏற்கனவே கட்டண உயர்வை அதிகாரிகள் பரிசீலித்து வைத்திருந்தனர். அதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதே தவிர, கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்று அமைச்சர் கூறினார்.

பொதுமக்கள் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று சொன்னால், நாங்கள் உயர்த்தப்போவதில்லை என்றும், அவர்களின் கருத்தை மீறி இந்த அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்காது என்றும், பொதுமக்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படிதான் இந்த அரசாங்கம் நடக்கும் என்றும் அமைச்சர் ரமேஷ் உறுதியளித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduஅமைச்சர் ரமேஷ்இந்து சமய அறநிலையத்துறைகட்டணம்கோவில்த.வெ.க.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னை விமான நிலையத்தில் ரூ.53 லட்சம் தங்கப் பசை பறிமுதல்
Next Article பள்ளி மாணவர்களை வைத்து அரசியல்: வானதி சீனிவாசன் கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் சசராம் அரசு மருத்துவமனையில் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

பீகாரில் மின் தடை: செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை

பீகாரில் உள்ள சசராம் அரசு மருத்துவமனையில் மின்வெட்டு மற்றும் ஜெனரேட்டர் செயலிழந்ததால், மருத்துவர்கள்…

ஆகஸ்ட் 8, 2026

உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: நாயை சுட்ட விவசாயி உரிமையாளரையும் தாக்கி காயம்

உத்தரபிரதேசத்தின் அலிகாரில், தொடர்ந்து குரைத்த செல்ல நாயை…

ஆகஸ்ட் 8, 2026

போர்ச்சுகல் மதுபானக் கடைக்கு விற்கப்பட்ட நாக்பூர் பெண்: 7 பேர் மீது வழக்கு

நாக்பூர் பெண் போர்ச்சுகல் மதுபானக் கடைக்கு விற்கப்பட்ட…

ஆகஸ்ட் 8, 2026

டெல்லியில் சொகுசு கார் மோதி 70 வயது மூதாட்டி பலி: சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது

டெல்லியில் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் ஓட்டிச் சென்ற சொகுசு…

ஆகஸ்ட் 8, 2026

கர்நாடக அமைச்சரவையில் பெண்: முதல்வர் சிவக்குமார் உறுதி

கர்நாடக அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

ஹிமாச்சலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளான பேருந்து
தமிழ்நாடு

ஹிமாச்சலில் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு, பிரதமர் மோடி இரங்கல்

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சடலம்: கொலையானவர் அமீர் அலி, மனைவி கைது

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த சூட்கேஸில், தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலையானவர் அமீர் அலி என்றும்,…

1 Min Read
தமிழ்நாடு

பலாப்பழம் தலையில் விழுந்து பெண் பலி – தஞ்சையில் சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் மீது பலாப்பழங்கள் விழுந்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை…

1 Min Read
ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தலைமையில் மாநில தகவல் ஆணையர் தேர்வு குழு அமைப்பு
தமிழ்நாடு

மாநில தகவல் ஆணையர் தேர்வு: ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் குழு அமைப்பு

மாநில தகவல் ஆணையரை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?