Tag: கோவில்
திருச்செந்தூர் கோவிலில் செல்போன் தடை: புதிய உத்தரவு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்,…
திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல் செல்போனுக்கு தடை அமல்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 01.07.2026 முதல் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் ஒத்துழைப்பை கோயில்…
கோவில்களில் முதல்வர் விஜய் படம்: பூஜைக்கு வைத்த அர்ச்சகர்கள் விளக்கம்
கிருஷ்ணகிரியில் உள்ள கோவில்களில் முதல்வர் விஜய்யின் படத்தை மூலஸ்தானத்தில் வைத்து பூஜை செய்ய த.வெ.க. கட்சியினர்…
கோவிலில் கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசன கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்றும், நிர்வாக ரீதியான முறைகேடுகளை சரிசெய்ய…
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.76.82 லட்சம் காணிக்கை
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ரூ.76.82 லட்சம் ரொக்கம், 1.488…
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 72,703 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால், பக்தர்கள் கூட்டம்…
மாரியம்மன் கோவில் அருகே சர்ச் கட்ட ஐகோர்ட் தடை: உள்நோக்கம் இல்லை என கூற முடியாது
கோவையில் மாரியம்மன் கோவிலுக்கு அருகில் சர்ச் கட்ட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கட்டுமானத்தில்…
கோவில்களை சாதி அடிப்படையில் பிரிக்கக்கூடாது – மதுரை ஐகோர்ட்டு
கோவில்களை பிரிப்பது தொடர்பான முடிவுகள் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டும். சாதி அடிப்படையில்…
திருச்செந்தூர் கோவிலைச் சுற்றி 500 கடைகள் அகற்றம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை சுற்றியிருந்த 500-க்கும் மேற்பட்ட கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. பக்தர்களின்…
கோவிலில் வழிபாட்டின்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிகள்
கோவிலுக்குச் செல்லும் முன் குளித்து, சுத்தமான ஆடைகளை அணிவது அவசியம். சமய சின்னங்களை உடலில் அணிந்து,…
மத நல்லிணக்கத்தின் அடையாளமாக மயிலாப்பூர் சாய்பாபா கோவில்
சென்னை மயிலாப்பூர் சீரடி சாய்பாபா கோவில், மத நல்லிணக்கத்தையும் ஆன்மிக அமைதியையும் போற்றும் தலமாக விளங்குகிறது.…
திருப்பதியில் 3 கி.மீ. வரிசை: பக்தர்களுக்கு தேவஸ்தானம் வழங்கும் வசதிகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக பக்தர்கள் 3 கி.மீ. தூரம் வரை வரிசையில் காத்திருக்கும் நிலையில்,…