Tag: இந்து சமய அறநிலையத்துறை
ஸ்ரீரங்கம் கோபுரத்தில் ஷூவுடன் ஏறிய அமைச்சர்: சர்ச்சை வீடியோ!
ஸ்ரீரங்கம் கோயில் கோபுரத்தில் ஷூ அணிந்து ஏறிய அமைச்சர் ரமேஷ் வீடியோ வெளியாகி சர்ச்சை. பக்தர்கள்…
இந்து சமய அறநிலையத்துறை: 2 புதிய ஐஏஎஸ் பணியிடங்கள் உருவாக்கம்
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் நிர்வாக வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு புதிய ஐ.ஏ.எஸ்.…
கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு: 8 பேர் பணியிடை நீக்கம்
கோவை கோனியம்மன் கோயிலில் உண்டியல் பணம் திருட்டு புகார் எதிரொலியாக, 4 கோயில் ஊழியர்கள், 2…
கோயில்களில் கொடிமரம்: புதிய கட்டுப்பாடுகளுடன் இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை
இனி கோயில்களில் கொடிமரம் அமைக்க விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி.…
757 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பிக்க அழைப்பு
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 757 திருக்கோயில்களில் பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமனத்துக்கு விண்ணப்பிக்க…
கோவில் நிலங்கள் தனிநபர்களுக்கு செல்லக்கூடாது: வானதி சீனிவாசன் கோரிக்கை
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கோவில் நிலங்கள்…
10 லட்சம் வீண்? அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? பக்தர்கள் அவதி
திருநெல்வேலி பாபநாச சுவாமி கோயிலில் 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு கருவி…
ஆன்லைன் டிக்கெட், சிறப்பு தரிசனம்: அமைச்சர் ரமேஷ் முக்கிய அறிவிப்பு
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை அமைச்சர்…
கோயில் புதுப்பிப்பு பணிக்கு லஞ்சம்: இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது
தஞ்சையில் கோயில் புதுப்பிப்பு பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை இணை…
கோயில் வேலைக்கு லஞ்சம்: அமைச்சர் ரமேஷ் தனி இ-மெயில் அறிவிப்பு
கோயில்களில் லஞ்சம் மற்றும் முறைகேடுகள் குறித்து புகாரளிக்க அமைச்சர் எஸ்.ரமேஷ் தனி இ-மெயில் முகவரியை அறிவித்துள்ளார்.…
லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது
லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது…
திருச்செந்தூர் கோவிலில் ரூ.1 கோடியில் காத்திருப்பு அறை: அமைச்சர் ரமேஷ் உத்தரவு
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்காக ரூ.1 கோடி செலவில் புதிய காத்திருப்பு அறை கட்டப்படுகிறது. ஆவணி திருவிழாவிற்குள்…