Tag: சுற்றுலா
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: 3-வது நாளாக குளிக்க தடை
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்…
கோவை குற்றாலம் அருவி தற்காலிக மூடல்: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
கோவை குற்றாலம் அருவியில் தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி…
கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்
கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி…
பழைய குற்றால அருவியில் குளிக்க கட்டணம் இல்லை: வனத்துறை அறிவிப்பு
தென்காசி: குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்குவதை முன்னிட்டு, பழைய குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகள் இனி…
அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை சுற்றுலா: பீகார் அரசு அதிரடி உத்தரவு
பீகார் அரசு, அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை குடும்பத்துடன் மாநிலத்திற்குள்…
ஏற்காடு மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் வருகையால் கடும் போக்குவரத்து நெரிசல்
சேலம் ஏற்காட்டில் நடைபெறும் 49-வது மலர் கண்காட்சியை காண சுற்றுலாப் பயணிகள் குவிவதால், மலைப்பாதை மற்றும்…
விடுமுறை தினத்தில் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்
விடுமுறை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சூரிய உதயத்தைக் கண்டு ரசித்தும்,…
தெலுங்கானாவில் இதய வடிவில் முதல் கண்ணாடி பாலம்: விரைவில் திறப்பு!
தெலுங்கானாவில், எல்லம்மா ஏரியை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், இதய வடிவில் ரூ.4.22 கோடியில் முதல் கண்ணாடி…
அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்: விடுமுறை நாளில் உற்சாக குளியல்!
நெல்லை மாவட்டம் அகஸ்தியர் அருவியில் கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சுற்றுலாப்…
கொடைக்கானலில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் பரவசம்!
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான வண்ண மலர்களை…
கொடைக்கானல் பேரிஜம் ஏரி: புலிகள் நடமாட்டம் – சுற்றுலா பயணிகளுக்கு தடை!
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் புலிகள் நடமாட்டம் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை…
ஊட்டியில் ரோஜா கண்காட்சி: மலர்களால் உருவான பறவைகள் அசத்தல்!
ஊட்டியில் ரோஜாக்களால் ஆன பறவை உருவங்கள் நிறைந்த கண்காட்சி இன்று தொடங்கியது. மே 18 வரை…