Tag: சட்டம் ஒழுங்கு
3 நாட்களில் ரூ.1.43 கோடி போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி தகவல்
தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் ரூ.1.43 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15,349 ரவுடிகள்…
சவுகார்பேட்டை நகைக்கடை அதிபர் வீட்டில் ரூ.5.25 லட்சம், 25 பவுன் திருட்டு
சவுகார்பேட்டையில் நகைக்கடை அதிபர் வீட்டில், வீட்டுப் பணியாளர் மற்றும் அவரது கூட்டாளி சேர்ந்து ரூ.5.25 லட்சம்…
காஞ்சி: 2 நாட்களில் 169 ரவுடிகளிடம் விசாரணை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.…
3 நாட்களில் 844 ரவுடிகள், 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது
தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் மற்றும் 419…
கோவை சிறுமி கொலை: ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லையா? எஸ்.பி.வேலுமணி கேள்வி
கோவை அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
கோவை சிறுமி கொடூரம்: அதிமுக கண்டனம், அரசுக்கு இபிஎஸ் கடும் எச்சரிக்கை!
கோவை சிறுமி கொலை சம்பவத்தில் காவல்துறை துரிதமாக செயல்படவில்லை என்றும், அரசின் அலட்சியத்தால் சிறுமியின் உயிரை…
கோவையில் சிறுமி கொலை: சட்டம் ஒழுங்கு குறித்து அரசுக்கு உதயநிதி கேள்வி
கோவையில் 10 வயது சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
ஆட்சி மாறினாலும் ஆபத்து தொடர்கிறது: எடப்பாடி ஆவேசம்!
சென்னை முடிச்சூர் அருகே நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தை குறிப்பிட்டு, ஆட்சி மாறினாலும் சட்டம் ஒழுங்கு…
கானா பாடகர் கொலை: தறிகெட்டு ஓடும் காவல்துறை – இபிஎஸ் கண்டனம்
சென்னையை அடுத்த படப்பையில் கானா பாடகர்கள் பரத், சீனு ஆகியோர் ஹெல்மெட் அணிந்த கும்பலால் வெட்டிப்…
சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு: தமிழக அரசை கடுமையாக சாடும் எடப்பாடி பழனிசாமி!
சென்னை அருகே நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தைக் குறிப்பிட்டு, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை…
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக, தவெகவை எச்சரித்த டிடிவி தினகரன்!
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், திமுகவைப் போலவே தவெகவும் தோல்வியடையக் கூடாது என்றும் அமமுக…