MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ராமேசுவரம் கோயில் லட்டு விவகாரம்: ரூ.3.40 கோடி மோசடி, 6 ஊழியர்கள் நீக்கம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ராமேசுவரம் கோயில் லட்டு விவகாரம்: ரூ.3.40 கோடி மோசடி, 6 ஊழியர்கள் நீக்கம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - ராமேசுவரம் கோயில் லட்டு விவகாரம்: ரூ.3.40 கோடி மோசடி, 6 ஊழியர்கள் நீக்கம்!

அரசியல்

ராமேசுவரம் கோயில் லட்டு விவகாரம்: ரூ.3.40 கோடி மோசடி, 6 ஊழியர்கள் நீக்கம்!

Admin
Last updated: மே 16, 2026 8:29 காலை
Admin
Share
SHARE

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச லட்டு பிரசாதத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. சுமார் ரூ.3 கோடியே 40 லட்சத்திற்கும் மேல் மோசடி நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2023-24 ஆம் நிதி ஆண்டிலிருந்து, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். இந்நிலையில், இந்த இலவச லட்டு விநியோகத்தில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கோயில் இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், கோயில் பிரசாத தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு பொறுப்பாக இருந்த இளநிலை உதவியாளர் கே. பஞ்சமூர்த்தி, பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி, அவற்றை முறைகேடாக ஸ்டால்களில் விற்பனை செய்துள்ளார். மேலும், வெளி மூலப்பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து, முறைகேடாக லட்டு தயாரித்து கவுண்டர்களில் பக்தர்களிடம் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. 2023 முதல் பிப்ரவரி 2026 வரையிலான காலகட்டத்தில் சுமார் 11 லட்சத்து 40 ஆயிரம் லட்டுகள் இவ்வாறு முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த முறைகேட்டால், மொத்தம் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட இளநிலை உதவியாளர்கள் பஞ்சமூர்த்தி, லாவண்யா, அம்பிகா, டிக்கெட் விற்பனையாளர் செல்வி, பணிப்பெண் சிவனேஸ்வரி, தூர்வை பணியாளர் விக்ரம் உள்ளிட்ட 6 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தற்காலிக பணியாளர்களான பிரபு ரவி, நித்தியானந்தம், பாலாஜி ஆகிய 3 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் கோடிக்கணக்கில் நடந்த இந்த லட்டு மோசடி பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Laddu scamRamnathaswamy TempleTamil Nadu Newsகோயில் மோசடிசெய்திகள்ராமேசுவரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஞாயிறுகளில் பெட்ரோல் பங்க் மூடப்படுமா? மத்திய அரசு விளக்கம்!
Next Article டிரம்ப் சீனா பயணம் நிறைவு: ஈரான் பதற்றம், வர்த்தக ஒப்பந்தங்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மாத்திரைகளை தண்ணீரில் கலக்கும் பெண்

கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க மாத்திரை: மனைவி செய்த விபரீத செயல்!

கணவருடன் நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்க உதவும் மாத்திரைகள் என கூறி, நசியா…

ஆகஸ்ட் 15, 2026

80வது சுதந்திர தினம்: வாகா எல்லையில் கோலாகல கொடி இறக்க நிகழ்வு

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான…

ஆகஸ்ட் 15, 2026

வாழை மரத்தை வெட்டியபோது குளவி கொட்டி சிறுவன் பலி

வாழை மரத்தை வெட்ட முயன்றபோது குளவி கூடு…

ஆகஸ்ட் 15, 2026

புதுச்சேரியில் அரசு ஐஸ் கிரீம் தொழிற்சாலை: முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் ரூ.112 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு…

ஆகஸ்ட் 15, 2026

வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி அவமதித்தாரா? – பாஜக குற்றச்சாட்டுக்கு காங். மறுப்பு

காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழாவின் போது…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

அரசியல்

திமுக, அதிமுக ஒரே கட்சியாகலாம்: சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கணிப்பு

திமுக, அதிமுக வருங்காலத்தில் ஒரே கட்சியாக செயல்பட்டாலும் ஆச்சரியமில்லை என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இரு கட்சிகளும் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
க்ரைம்

திருமணமாகி 6 மாதத்தில் பெண் மர்ம மரணம்: மாமியார் மீது உறவினர் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, திருமணமான 6 மாதங்களில் புதுப்பெண் மர்ம மரணம். மாமியார் அடித்துக் கொன்றதாக உறவினர் குற்றச்சாட்டு. கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது…

2 Min Read
அரசியல்

எரிபொருள் விலை உயர்வு: கார்ப்பரேட் லாபத்திற்காக மக்கள் நசுக்கப்படுகிறார்கள் – வேல்முருகன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர் - கார்ப்பரேட் லாபத்திற்காக மக்கள் நசுக்கப்படுவதாக வேல்முருகன் கண்டனம்.

2 Min Read
அரசியல்

தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பையா ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?