MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழக புதிய டிஜிபி: யுபிஎஸ்சி பரிந்துரைத்த 3 பேர் யார்?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - தமிழக புதிய டிஜிபி: யுபிஎஸ்சி பரிந்துரைத்த 3 பேர் யார்?

அரசியல்

தமிழக புதிய டிஜிபி: யுபிஎஸ்சி பரிந்துரைத்த 3 பேர் யார்?

Admin
Last updated: மே 27, 2026 7:34 காலை
Admin
Share
SHARE

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு டிஜிபி பதவிக்கு 3 அதிகாரிகளின் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒப்புதல் அளித்து பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலர் சாய்குமார், உள்துறை செயலர் மணிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக, தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். டிஜிபி ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, அடுத்த தகுதிவாய்ந்த அதிகாரிகளின் பட்டியலை மாநில அரசு யுபிஎஸ்சிக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. இதற்கிடையில், ஜூனியரான வெங்கடராமன் பொறுப்பு டிஜிபி-யாக நியமிக்கப்பட்டார். பின்னர், தேர்தல் நேரத்தில் சந்தீப் ராய் ரத்தோர் சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக யுபிஎஸ்சி கூட்டத்தில் ராஜீவ்குமார் (காவல் உயர் பயிற்சியகம்), சந்தீப் ராய் ரத்தோர், மற்றும் மகேஷ் குமார் அகர்வால் (எல்லை பாதுகாப்பு படை-டெல்லி) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியல் தமிழக அரசுக்கு அனுப்பப்படும்.

இந்தப் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து ஒருவரை தமிழக அரசு புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக முறைப்படி அறிவிக்கும். இதன் முடிவில்தான் தற்போதுள்ள பொறுப்பு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தொடர்ந்து அப்பதவியில் நீடிப்பாரா என்பது தெரியவரும். ஏற்கெனவே டிஜிபி பட்டியலில் சீமா அகர்வால், வன்னிய பெருமாள், வெங்கடராமன், வினித் தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூர் பெயர்கள் இருந்தன. இதில் சீமா அகர்வால் அடுத்த மாதத்துடன் பணி ஓய்வுபெற உள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DGPகாவல்துறைடிஜிபிதமிழகம்தமிழ்நாடுயுபிஎஸ்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article என்எல்சி-இந்திய அணுசக்தி கழகம் இடையே அணுமின் திட்ட ஒப்பந்தம்
Next Article கண்களை பாதிப்பில் இருந்து பாதுகாப்பது எப்படி? இதோ சில வழிகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் வெள்ளத்தில் தத்தளிக்கும் சாலைகள் மற்றும் வாகனங்கள்

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த துயர சம்பவங்களில் இதுவரை…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

You Might Also Like

அரசியல்

4 முக்கிய ரயில் நிலையங்களில் மருத்துவ வசதி: சென்னை கோட்டம் ஒப்பந்தப் புள்ளி கோரியது

சென்னை எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் மருந்தகங்களுடன் கூடிய அவசர மருத்துவ வசதிகளை ஏற்படுத்த சென்னை ரயில்வே கோட்டம் ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது. ஜூன்…

2 Min Read
அரசியல்

தவெக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்: ஈ.பி.எஸ்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய தவெக அரசு ஒரு 'பொய்க்கால் குதிரை அரசு' என்றும், அது எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்றும்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை: கேள்வி நேரம் இல்லை!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

1 Min Read
அரசியல்

சூரியக் கட்சி சீனியர்: தொகுதியில் தோல்வி ஏன்? ‘ஹேப்பி’ மகனின் புலம்பல்!

சூரியக் கட்சி சீனியர் ஒருவர் தனது தொகுதியில் தோல்வியடைந்ததன் பின்னணி குறித்தும், 'ஹேப்பி' மகனின் புலம்பல் குறித்தும் விரிவான அலசல்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?