MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஜெயிலர் 2 படப்பிடிப்பு: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி – அதிர்ச்சியில் படக்குழு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - சினிமா - ஜெயிலர் 2 படப்பிடிப்பு: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி – அதிர்ச்சியில் படக்குழு!

சினிமா

ஜெயிலர் 2 படப்பிடிப்பு: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி – அதிர்ச்சியில் படக்குழு!

Admin
Last updated: மே 14, 2026 8:07 மணி
Admin
Share
SHARE

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படம் சுமார் ரூ.600 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ‘ஜெயிலர் 2’ திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினி-நெல்சன் கூட்டணி இணைந்திருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்கின்றனர். மேலும், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, மிர்னா மேனன், வசந்த் ரவி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

தற்போது, ‘பேட்ஜ் ஓர்க்’ எனப்படும் விடுபட்ட காட்சிகளை படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் உள்ள ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பின் போது எதிர்பாராத சோகம் நிகழ்ந்துள்ளது.

படத்தின் ஆர்ட் டைரக்‌ஷன் பிரிவில் மின் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்த கார்த்திகேயன் (சேலம் பகுதியைச் சேர்ந்தவர்) என்பவர், பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் ‘ஜெயிலர் 2’ படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து கானத்தூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Jailer 2RajinikanthSun PicturesTamil Cinemaசன் பிக்சர்ஸ்தமிழ் சினிமாரஜினிகாந்த்ஜெயிலர் 2
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெக அமைச்சரவையில் காங்கிரஸ்: கிரிஷ் சோடங்கர் திட்டவட்டம்
Next Article உதயநிதி விரக்தியில் பேசுகிறார் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

சினிமா

பாகிஸ்தானில் தடை; நெட்பிளிக்ஸில் ‘துரந்தர் 2’ முதலிடம்!

பாகிஸ்தானில் திரையிட தடை விதிக்கப்பட்ட 'துரந்தர் 2' திரைப்படம், நெட்பிளிக்ஸில் வெளியாகி பெரும் வரவேற்புடன் முதலிடம் பிடித்துள்ளது. அதிக மக்கள் பார்த்ததால் சர்வர் செயலிழந்தது.

1 Min Read

வசனமில்லா ‘சிங் கீதம்’ திரைப்படம்: ஜூன் 11 வெளியீடு

முழுவதும் பாடல்கள் மற்றும் மெல்லிசைகள் மூலம் உரையாடல்கள் இடம்பெறும் 'சிங் கீதம்' திரைப்படம் ஜூன் 11 அன்று வெளியாகிறது. 94 வயது இயக்குநர் கே.விசுவநாத் சீனிவாச ராவ்…

1 Min Read
சினிமா

‘பெத்தி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை!

‘பெத்தி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது. படத்தின் வெற்றி பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

0 Min Read
சினிமா

மிஸ்டர் எக்ஸ் தோல்வி: இயக்குநர் மனு ஆனந்த் மனம் திறந்தார்!

இயக்குநர் மனு ஆனந்த், 'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, அது தனது தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய கற்றல் அனுபவமாக அமைந்ததாகக் கூறியுள்ளார்.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?