MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஐ.நா. தாக்குதல் கண்டனம்: மேற்கு ஆசிய அமைதிக்கு இந்தியா ஆதரவு – மோடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஐ.நா. தாக்குதல் கண்டனம்: மேற்கு ஆசிய அமைதிக்கு இந்தியா ஆதரவு – மோடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - ஐ.நா. தாக்குதல் கண்டனம்: மேற்கு ஆசிய அமைதிக்கு இந்தியா ஆதரவு – மோடி

உலகம்

ஐ.நா. தாக்குதல் கண்டனம்: மேற்கு ஆசிய அமைதிக்கு இந்தியா ஆதரவு – மோடி

Admin
Last updated: மே 15, 2026 5:58 மணி
Admin
Share
SHARE

ஐக்கிய அரபு அமீரகம் (யு.ஏ.இ) மீதான தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். யு.ஏ.இ அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இந்த கருத்துக்களை அவர் வலியுறுத்தினார்.

ஐந்து நாள் பயணமாக 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தனது பயணத்தின் முதல் கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தந்தார். அங்கு இரண்டரை மணி நேரம் மட்டுமே செலவழித்த அவர், இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவது, வர்த்தகத்தை மேம்படுத்துவது, மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் மற்றும் எரிபொருள் விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தார். இந்த சந்திப்பின்போது, எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பு தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், இந்தியாவில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்போவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி மேலும் கூறுகையில், 'யு.ஏ.இ மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால், இந்த சூழலை யு.ஏ.இ நிதானத்துடன் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப இந்தியா முழு ஆதரவை அளிக்கும்' என்று குறிப்பிட்டார். அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றமான சூழலின்போது, அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து யு.ஏ.இ மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ராணுவ தளங்கள் மட்டுமல்லாமல் பொதுச் சொத்துக்களும் சேதமடைந்தன.

யு.ஏ.இ உடனான முக்கிய பேச்சுவார்த்தைகளை முடித்த பிறகு, பிரதமர் மோடி தனது அடுத்தகட்ட பயணமாக நெதர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றார். இந்த சுற்றுப்பயணம், ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:India UAE relationsWest Asia Peaceசர்வதேச செய்திகள்பிரதமர் மோடியுஏஇ தாக்குதல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல்: காயம் எதிரொலி – சென்னை வீரர் ஓவர்டன் விலகல்! ரசிகர்களுக்கு உருக்கமான நன்றி
Next Article மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 இன்று முதல் வங்கி கணக்கில் வரவு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

உலகம்

மாலியில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் – 70-க்கும் மேற்பட்டோர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் தொடர் பயங்கரவாத தாக்குதல்களில் 70-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். கடந்த புதன்கிழமை நடந்த தாக்குதலில் 24…

1 Min Read
உலகம்

நார்வே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; நாளை உச்சி மாநாட்டில் பங்கேற்பு

ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நார்வே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை நடைபெறவுள்ள இந்திய-நார்டிக் 3-வது உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.

1 Min Read
உலகம்

பாகிஸ்தான் போலீஸ் அலட்சியம்: ஆஸ்திரேலிய சிறுமி சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் போலீஸ் அலட்சியத்தால் 9 வயது ஆஸ்திரேலிய சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ் அதிகாரி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read

51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமனம்: பிரதமர் மோடி வழங்கினார்

பிரதமர் நரேந்திர மோடி 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசுப் பணிக்கான நியமனக் கடிதங்களை இன்று வழங்கினார். இது 19வது ரோஜ்கார் மேளா ஆகும்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?