உலகம்
காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில் 246 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் ஐதராபாத் இளம் என்ஜினீயர் ஸ்ரீவீணா சடலமாக மீட்பு
அமெரிக்காவின் புளோரிடாவில் தோழியின் திருமணத்திற்கு சென்ற ஐதராபாத்தைச் சேர்ந்த இளம் மென்பொருள் என்ஜினீயர் ஸ்ரீவீணா நீச்சல்…
காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!
காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில்…
சர்வதேச நீதிமன்றம்: பிலிப்பைன்ஸ் முன்னாள் டிஜிபிக்கு பிடியாணை
பிலிப்பைன்ஸ் முன்னாள் தேசிய காவல்துறை அதிகாரியும், செனட்டருமான டெலா ரோசாவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்…
உலகளவில் 120 கோடி பேருக்கு மனநல பாதிப்பு: அதிர்ச்சி தரும் ஆய்வு!
உலகளவில் 120 கோடி மக்கள் மனநலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 1990 ஆம் ஆண்டிலிருந்து…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…
25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்
சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…
அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…
Subscribe Newsletter
The Latest
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பல் சிகிச்சைக்காக 'ஹடாசா ஐன் கெரெம்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், அவர் குணமடைந்துவிட்டதாக…
ரஷ்யாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 79 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம், பொருள் சேதம்…
ஈரான் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்
ஈரான் மீது அமெரிக்கா இன்று அதிரடியாக வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. பண்டர் அபாஸ் நகரில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஹர்முஸ் ஜலசந்தி பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…
ஈரானுடன் ஒப்பந்தம்: அவசரம் வேண்டாம் – டிரம்ப் அறிவுறுத்தல்
ஈரான்-அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் எட்டுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அவசரம் காட்ட வேண்டாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். இரு தரப்பும் உரிய நேரத்தை…
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: இளைஞர் சுட்டுக்கொலை
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள பாதுகாப்புச் சாவடியில் துப்பாக்கி ஏந்திய இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதிபர் ட்ரம்ப் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா ஹைப்பர்சோனிக் தாக்குதல்: 4 பேர் பலி
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா அதிநவீன 'ஒரேஷ்னிக்' ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளைக் கொண்டு மிகப்பெரும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சருக்கு பிரான்ஸ் அதிரடி தடை
இஸ்ரேல் உள்துறை பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-கிவீர் பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. காசா நிவாரணக் கப்பல் குழுவினர் கைது செய்யப்பட்டதைக் கண்டிக்கும்…
ஈரான் மீதான முற்றுகை தொடரும் – ட்ரம்ப் திட்டவட்டம்
அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ள நிலையில், ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் மீதான கடற்படை முற்றுகை தொடரும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு…
ஈரான் விவகாரத்தில் முன்னேற்றம்: அமெரிக்க அமைச்சர் தகவல்
ஈரானுடனான பேச்சுவார்த்தை முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று பிற்பகல் ஒரு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும்…
பாகிஸ்தான் குவெட்டாவில் குண்டுவெடிப்பு: 24 பேர் பலி
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் ராணுவ வீரர்கள் பயணித்த ரயில் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர். பலூச் விடுதலைப் படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.