MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: தற்காப்பு நடவடிக்கை என விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > உலகம் > ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: தற்காப்பு நடவடிக்கை என விளக்கம்
உலகம்

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: தற்காப்பு நடவடிக்கை என விளக்கம்

Admin
Last updated: May 28, 2026 11:26 am
Admin
Share
SHARE

ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்காப்பு நடவடிக்கையாக ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் நான்கு ட்ரோன்கள் அழிக்கப்பட்டதுடன், ட்ரோன்களை ஏவுவதற்கு பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு மையமும் தாக்கப்பட்டதாக அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. பின்னர், ஏப்ரல் 9 அன்று அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், சமீபத்தில் தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை தளம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், போர்நிறுத்தத்தை மீறிய செயல் என ஈரான் குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், மே 28 அன்று அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த ட்ரோன்களை தற்காப்பு கருதி தாக்கியதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

இதற்கு பதிலடியாக அமெரிக்க ராணுவ தளம் மீது உள்ளூர் நேரப்படி இன்று காலை 4.30 மணிக்கு இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், இந்த தாக்குதல் நடந்த இடம் குறித்து ஈரான் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை. அமைதி உடன்பாடு எட்டப்பட்டால் மட்டுமே இந்த தாக்குதல்கள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:IranUS militaryஅமெரிக்காஈரான்போர் நிறுத்தம்மத்திய கிழக்குராணுவ தாக்குதல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஈரோடு டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 4-வது நாளாக நீடிப்பு
Next Article பயிர்க் கடன் தள்ளுபடி: நபார்டு நிபந்தனையால் தவிக்கிறதா த.வெ.க அரசு?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

உலகம்

அமெரிக்காவில் இந்திய வாலிபர் படுகொலை: பீட்சா டெலிவரி பணியின் போது கொடூரம்

அமெரிக்காவில் பீட்சா டெலிவரி செய்யச் சென்ற இந்திய வாலிபர் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
உலகம்

ஆப்கானிஸ்தான்: தாலிபானின் புதிய குடும்பச் சட்டம் – பெண்களின் மௌனம் சம்மதமா?

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு கொண்டு வந்துள்ள புதிய குடும்பச் சட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில், பெண்களின் மௌனம் திருமணத்திற்கு சம்மதமாகக் கருதப்படும் என்ற விதி அதிர்ச்சியை…

2 Min Read
உலகம்

காங்கோவில் எபோலா: 65 பேர் பலி – பீதியில் மக்கள்!

காங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இடூரி மாகாணத்தில் 246 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

1 Min Read
உலகம்

ஆர்மீனியா தேர்தல்: பிரதமர் நிக்கோல் பாஷின்யான் ஆட்சியை தக்கவைத்தார்

ஆர்மீனிய பொதுத்தேர்தலில் பிரதமர் நிக்கோல் பாஷின்யான் தலைமையிலான ‘சிவில் கான்ட்ராகட்’ கட்சி 49.81% வாக்குகளுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?