தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
சிறைக்குள் முறைகேடு தடுக்கப்படும் – அமைச்சர் நிர்மல் குமார்
புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சிறைக்குள்…
Just for You
Popular
பெங்களூருவில் பசு மாட்டுடன் இளைஞர் உறவு: வைரல் வீடியோவால் பரபரப்பு!
பெங்களூருவில் பசு மாட்டுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞனின் கொடூர செயல் கண்காணிப்பு…
கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…
ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…
சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்
முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…
The Latest
கோயம்பேடு பேருந்து நிலையத்தை மால் ஆக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்!
கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக மால் ஆக்கக் கூடாது என்றும், 66 ஏக்கரில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு கடத்தல்: ரூ.50 லட்சம் பீடி இலைகள் சிக்கியது!
திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது…
கூட்டுறவு பால் உற்பத்தியில் புதிய கண்காணிப்பு அதிகாரி நியமனம்!
தமிழகத்தில் அதிகாரிகள் இடமாற்றம் தொடரும் நிலையில், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கூடுதல் விலைக்கு மது விற்பனை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிய இயக்குனர் பொறுப்பேற்ற நிலையில் இந்த உத்தரவு…
கோயம்பேடு பேருந்து நிலைய இடம்: பூங்கா வேண்டுமா? மால் வேண்டுமா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி
கோயம்பேடு பேருந்து நிலையத்தின் 36 ஏக்கர் நிலத்தில் வணிக மால் வேண்டாம், பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். 66 ஏக்கரில் பூங்கா…
சென்னை ஐ.சி.எஃப்-ல் புதிய ‘இமு’ ரயில்: தானியங்கி கதவுகள், மின்னணு திரைகளுடன் அசத்தல்!
சென்னையில் ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் தானியங்கி கதவுகள் மற்றும் மின்னணு திரைகளுடன் கூடிய புதிய இமு ரயில் பெட்டிகள் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ளன. இது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
மகளிர் உரிமைத் தொகை: நாளை வங்கியில் ரூ.1000 வரவு?
தமிழக அரசின் முக்கிய திட்டமான மகளிர் உரிமைத் தொகை, வரும் 10 ஆம் தேதி சுமார் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாக…
தேர்தல் தோல்விக்கு ஸ்டாலின் பொறுப்பேற்பு: திமுகவில் அதிரடி மாற்றம்!
திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தல் தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாக அறிவித்தார். மேலும், திமுகவின் அமைப்பு முறையில் விரைவில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு…
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்! அகவிலைப்படி 60% ஆக உயர்வு!
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனால் 16 லட்சம் பேர் பயனடைவார்கள்.
சோபா சர்ச்சை: திருமாவளவன் விளக்கம் – என்ன நடந்தது?
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கட்சி அலுவலக சோபா விவகாரம் மற்றும் அரசியல் வதந்திகள் குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறிய முக்கிய தகவல்கள் இதோ.