MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இலங்கைக்கு கடத்தல்: ரூ.50 லட்சம் பீடி இலைகள் சிக்கியது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > இலங்கைக்கு கடத்தல்: ரூ.50 லட்சம் பீடி இலைகள் சிக்கியது!
தமிழ்நாடு

இலங்கைக்கு கடத்தல்: ரூ.50 லட்சம் பீடி இலைகள் சிக்கியது!

Admin
Last updated: May 14, 2026 6:10 pm
Admin
Share
SHARE

திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சூர்யா டிம்பர் டிப்போ பின்புறம் உள்ள கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு படகு மூலம் பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அதிகாலை நேரத்தில், சூர்யா டிம்பர் டிப்போவில் இருந்து கடற்கரைக்கு செல்லும் வழியில், மேக்கிங் செல்வம் (வயது 28) என்பவர், ஒரு மினி லோடு வாகனத்தில் சுமார் 35 கிலோ எடை கொண்ட 38 மூடை பீடி இலைகளை இலங்கைக்கு படகு மூலம் கடத்த கொண்டு வந்துள்ளார். இதனை கியூ பிரிவு போலீசார் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மினி லோடு வாகனத்தை ஓட்டி வந்த மேக்கிங் செல்வம் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:SmugglingSrilankaTamil Nadu Newsகடத்தல்திருச்செந்தூர்பீடி இலைகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பெட்ரோல், டீசல் விலை உயருமா? ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
Next Article கோயம்பேடு பேருந்து நிலையத்தை மால் ஆக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருமணம் நின்றுபோனது! மணமகன் மீது மணமகள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

உத்தர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் காதல் திருமண விழாவில் பெரும் குழப்பம்! மணமகனை பார்த்ததும்…

May 14, 2026

தேர்தல் ஆணையர் தேர்வு: அமைச்சர் முடிவெடுப்பாரா? உச்சநீதிமன்றம் கேள்வி

தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு குழுவில் மத்திய…

May 14, 2026

16 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: மே 30 முதல் சிறப்பு பணிகள் தொடக்கம்!

நாடு முழுவதும் 16 மாநிலங்கள் மற்றும் 3…

May 14, 2026

மேற்கு வங்கத்தில் பசுவதை தடுப்பு சட்டம் அமல்: பாஜக அரசு அதிரடி!

மேற்கு வங்கத்தில் பாஜக தலைமையிலான புதிய அரசு,…

May 14, 2026

உ.பி.யில் புயல், மழை: 89 பேர் பலி; நிவாரணப் பணிகளுக்கு முதல்வர் உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தில் திடீரென வீசிய சூறைக்காற்று மற்றும்…

May 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அண்ணாவுக்குப் பிறகு..! முதலமைச்சர் விஜய் செயலை பாராட்டிய விசிக, சிபிஐ

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பின்னர் காங்கிரஸ் (5), இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் (4),…

2 Min Read
தமிழ்நாடு

சிவகாசியின் முதல் பெண் எம்எல்ஏ.. தேர்தல் வியூக வகுப்பாளர் To அமைச்சர் – யார் இந்த கீர்த்தனா?

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்கள் வென்ற நிலையில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற சிபிஎம், சிபிஐஎம், காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன்…

1 Min Read
தமிழ்நாடு

சேலம் மாணவர் கொலை: போதைப் பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செய்லாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- சேலம் அருகே மதுபோதையால் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் குத்திக் கொலை…

1 Min Read
தமிழ்நாடு

அதிமுகவில் பிளவு? இபிஎஸ் நடவடிக்கைகளுக்கு எஸ்.பி.வேலுமணி கண்டனம்!

அதிமுகவில் உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், இபிஎஸ் எடுத்திருக்கும் பல நடவடிக்கைகள் செல்லாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?