தமிழ்நாடு
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சுமார் 1.45 மணியளவில், சேலம் மாவட்டம், காடையம்பட்டியைச் சேர்ந்த 37 வயது தனபால், 35 வயது மேனகா மற்றும் அவர்களது உறவினர்களான…
முதல்வர் விஜய் அரசுக்கு டிடிவி தினகரன் கடும் தாக்கு!
சினிமா வசனங்கள் ரீல்ஸ் போட மட்டுமே பயன்படும், மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு தராது என முதல்வர்…
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் வேலாயுதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் பல ஆண்டுகளுக்கு…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
அயோத்தி ராமர் கோவில் வணிகமயம்: உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
அயோத்தி ராமர் கோவில் ஆன்மிக மையமாக இருக்க வேண்டும், ஆனால் பா.ஜனதா அதை…
திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய…
டி.கே. சிவக்குமார் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்
முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு 3-வது முறையாக…
காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் பாதிப்பு: செசல்ஸ் நாடாளுமன்றத்தில் மோடி உரை
காலநிலை மாற்றத்தால் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புகள்…
டெல்லி, உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை
டெல்லி மற்றும் உத்தராகண்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம்…
Subscribe Newsletter
The Latest
சேலம் மாவட்ட புதிய ஆட்சியர்: முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்கிறது. சேலம் மாவட்ட புதிய ஆட்சியராக இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முக்கிய அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திமுகவின் முதுகில் குத்தியதா காங்கிரஸ்? கார்த்தி சிதம்பரம் விளக்கம்!
திமுகவுடன் கூட்டணி அமைத்தும், தேர்தல் முடிவுகளுக்குப் பின் த.வெ.க.விற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையில், திமுகவின் விமர்சனங்களுக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.
2026 தோல்விக்கு ஸ்டாலின் பொறுப்பேற்பு: திமுக 2.0 உடன் கம்பேக்!
2026 தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக 2.0 உடன் மீண்டு வருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கட்சிக்காக எந்த தியாகத்திற்கும் தயார் – ஈ.பி.எஸ்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் வலுத்து வரும் நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை: தமிழக அரசு கடும் எச்சரிக்கை!
தமிழகத்தில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் அறிவித்துள்ளது.
தவெக அமைச்சரவையில் காங்கிரஸ்: கிரிஷ் சோடங்கர் திட்டவட்டம்
தமிழக சட்டசபை தேர்தலில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தவெக அமைச்சரவையில் இடம்பெற அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தப்படும் என…
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: விஜய்யின் முடிவுக்கு காத்திருப்பு!
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுவதற்கான அழைப்பு வந்துள்ளது. எத்தனை அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என த.வெ.க. தலைவர் விஜய்யே முடிவெடுப்பார் என கிரிஷ் சோடங்கர்…
திருச்சி கிழக்கு தொகுதி காலியானது: இடைத்தேர்தல் விரைவில்!
முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. விரைவில் அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாயிடம் சொன்னதால் ஆத்திரம்: இளைஞர் ஒருவர் பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்தார்!
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியில், மது அருந்துவதை தாயாரிடம் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், மற்றொருவரின் பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதி: அப்பாவு பெயர் விவகாரம் – அரசு விளக்கம்!
திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட அரசிதழில் சபாநாயகர் அப்பாவு பெயர் இடம்பெற்றது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.