தமிழ்நாடு
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். தவறு செய்யும் விற்பனையாளர்கள் பணியில் நீக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டம், கிணத்துக்கடவு வட்டம், பொள்ளாச்சி-பல்லடம் நெடுஞ்சாலையில்…
டாஸ்மாக் விற்பனையாளர்கள் மீது அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை
முதல்-அமைச்சர் விஜய்க்கு டாஸ்மாக் விற்பனையில் இருந்து அரசுக்கு வருவாய் ஈட்ட எண்ணம் இல்லை என அமைச்சர்…
எழும்பூர் ரயில் நிலையம்: 118 ஆண்டுகள் நிறைவு!
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 118 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 842 கோடி ரூபாய் மதிப்பில்…
விஜயதாரணி பேச்சு: த.வெ.க.வில் இணைந்த பின் விஜயதாரணி பேட்டி
தமிழக வெற்றிக் கழகம் சாமானிய மக்களின் கட்சியாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவையே வழிநடத்தும் இடத்தில்…
- Check out other categories:
- Technology
- Fashion
- Travel
- Business
- National News
- World
USA
Confirmed
0
Death
0
UK
Confirmed
0
Death
0
France
Confirmed
0
Death
0
Top Writers
Oponion
ஜார்க்கண்ட்: தில்மி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு – 7 நக்சலைட்டுகள் கைது
ஜார்க்கண்டில் தில்மி வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூடு மோதலில் நக்சல்…
வருங்கால கட்டமைப்புக்கு சுயசார்பு அவசியம்: பிரதமர் மோடி
எதிர்கால உள்கட்டமைப்பிற்கு சுயசார்பு மிகவும் இன்றியமையாதது என்று…
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் 2-வது நாளாக போராட்டம்
டெல்லியில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'யினர் 2-வது…
உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் 16 கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை
மத்திய அரசு, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்…
திரிணாமுல் காங்கிரஸ் வங்கிக்கணக்குகள் முடக்கம்: அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் புகார்
திரிணாமுல் காங்கிரஸில் உட்கட்சிப்பூசல் காரணமாக, அக்கட்சியின் மூன்று…
Subscribe Newsletter
The Latest
கோட்டையில் த.வெ.க. தலைவர்… முதலமைச்சர் நாற்காலில் அமர்ந்தார் விஜய்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்வு விழா நடைபெற்ற சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்து இட்டார் இதனை தொடர்ந்து…
செய்யாறு: 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – வாலிபர் கைது
வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி என்ற ஷாம் (வயது 21), மாங்கால் கூட்ரோட்டில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம்…
விஜய் பதவியேற்பு விழா: முதல் வரிசை இருக்கையில் நடிகை திரிஷா
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பலரும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை நேரு உள்விளையாட்ட
தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் இருக்கையில் தவெக தலைவர் விஜய் !
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமா
முதலமைச்சராக பதவியேற்ற விஜய் – பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க வாழ்த்து
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய், இன்று தமிழ்நாட்டின் 14வது முதலமைச்சராகப் பதவியேற்றார். முதல் சட்டமன்ற தேர்தலிலேயே 108 தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த…
விழுப்புரம்: மரத்தில் கார் மோதிய விபத்தில் சென்னை டாக்டர் பலி
சென்னை மதுரவாயல் முகப்பேர் திருக்குறள் முனுசாமி தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 79), டாக்டர் ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.…
கோட் சூட் உடன் கெத்து… ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் இன்று முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இதற்கான விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. விழாவிற்கு வந்த த.வெ.க.…
C.ஜோசப் விஜய் எனும் நான்… ஆனந்த கண்ணீரில் விஜயின் பெற்றோர்
தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். C.ஜோசப் விஜய் எனும்…
விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள்…
ஆத்தூர்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது
கெங்கவல்லி மண்மலை பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். இவரது மகன் அகிலன் (வயது 21). இவர் மருத்துவம் சார்ந்த படிப்பு முடித்துவிட்டு பெரம்பலூரில் உள்ள ஒரு மருந்து…