MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!

தமிழ்நாடு

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!

Admin
Last updated: மே 10, 2026 2:55 மணி
Admin
Share
SHARE

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தூத்துக்குடி வி.எம்.எஸ். நகர் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் திடீரென ரெயிலின் முன் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதில் ரெயிலில் அடிபட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ரெயிலின் லோகோ பைலட் அளித்த தகவலின் பேரில், ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் என தெரியவந்துள்ளது. ஆனால் அவரது பெயர் மற்றும் முகவரி விவரங்கள் இதுவரை தெரியவில்லை.

மேலும், அவர் மஞ்சள் மற்றும் சாம்பல் நிற கோடு போட்ட டீ-சர்ட் மற்றும் அரக்கு நிற பேண்ட் அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தியும், உயிரிழந்தவர் யார் என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்தவர் யார்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சமூகநீதி, நல்லாட்சிப் பாதையில் புதிய அரசு நடை போடட்டும்! – அன்புமணி வாழ்த்து
Next Article “ஒரு வலிமையான புதிய சகாப்தத்தின் தொடக்கம்” – முதல்வர் விஜய்க்கு சிம்ரன் வாழ்த்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தெலங்கானாவில் மழை வேண்டி முதலைக்கு பூஜை செய்யும் பூசாரி

மழைக்காக முதலைக்கு பூஜை: தெலங்கானாவில் பூசாரி நடத்திய விசித்திர அர்ச்சனை வீடியோ வைரல்

தெலங்கானாவில் மழை வேண்டி முதலைக்கு பூஜை செய்த பூசாரி, வனத்துறையால் முதலை பாதுகாப்பாக…

ஆகஸ்ட் 11, 2026

மழைக்காக முதலைக்கு பூஜை செய்த அர்ச்சகர்: வைரலாகும் வீடியோ

தெலங்கானாவில், பீச்சுப்பள்ளி ஆற்றில் படித்துறைக்கு வந்த முதலைக்கு,…

ஆகஸ்ட் 11, 2026

பள்ளி வகுப்பறையில் பாம்பு: அலறிய மாணவர்கள் – வனத்துறையினர் பிடித்தனர்

சென்னையில் பள்ளி வகுப்பறையில் பாம்பு கண்டதால் மாணவர்கள்…

ஆகஸ்ட் 11, 2026

கிராமப்புற அரசுப் பள்ளிகள் மேம்பட சிஜேபி நாடு தழுவிய பிரச்சாரம்

கிராமப்புற அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில் ஆகஸ்ட்…

ஆகஸ்ட் 11, 2026

தண்ணீருக்குள் வாழும் 16 வயது சிறுவன்: அரிய நோயால் அவதி

மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுவன் இக்பால்…

ஆகஸ்ட் 11, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சேவைக்காகவே அரசியல்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

அரசியல் என்பது மக்களுக்கான சேவைக்கானது என்றும், தேர்தல் வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொள்ளக்கூடாது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். மக்கள் நல முகாம் மூலம்…

1 Min Read
தமிழ்நாடு

அரசியல் கருத்துக்களை முடக்க தடை: எக்ஸ் கணக்குகள் வழக்கு – உயர்நீதிமன்றம்

அரசியல் கருத்துக்களைப் பதிவிடும் 18 எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) கணக்குகளை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸார் அனுப்பிய நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

1 Min Read
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஆய்வு செய்கின்றனர்
தமிழ்நாடு

சென்னை: 638 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல், ரூ.14 லட்சத்திற்கும் மேல் அபராதம்!

சென்னை மாநகராட்சியில் ஒரு மாத காலத்தில் 638 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.14 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க…

2 Min Read
நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள தமிழக முதலமைச்சர் அலுவலகம்
தமிழ்நாடு

அசுர வேகத்தில் அரசு நிர்வாகம்: முதல்வர் அலுவலகம் இடமாற்றம்!

தமிழக அரசின் நிர்வாகத்தை மேலும் வேகப்படுத்த, முதலமைச்சர் ஜோசப் விஜயின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இட நெருக்கடி மற்றும் நிர்வாக சீரமைப்பு…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?