MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!
தமிழ்நாடு

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!

Admin
Last updated: May 10, 2026 2:55 pm
Admin
Share
SHARE

முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தூத்துக்குடி வி.எம்.எஸ். நகர் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் திடீரென ரெயிலின் முன் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதில் ரெயிலில் அடிபட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ரெயிலின் லோகோ பைலட் அளித்த தகவலின் பேரில், ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்தவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் என தெரியவந்துள்ளது. ஆனால் அவரது பெயர் மற்றும் முகவரி விவரங்கள் இதுவரை தெரியவில்லை.

மேலும், அவர் மஞ்சள் மற்றும் சாம்பல் நிற கோடு போட்ட டீ-சர்ட் மற்றும் அரக்கு நிற பேண்ட் அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தியும், உயிரிழந்தவர் யார் என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்தவர் யார்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சமூகநீதி, நல்லாட்சிப் பாதையில் புதிய அரசு நடை போடட்டும்! – அன்புமணி வாழ்த்து
Next Article “ஒரு வலிமையான புதிய சகாப்தத்தின் தொடக்கம்” – முதல்வர் விஜய்க்கு சிம்ரன் வாழ்த்து
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கிரிப்டோ மோசடி: தனியார் ஊழியரிடம் ரூ.17 லட்சம் பறிப்பு – 12 பேர் கைது

தனியார் நிறுவன ஊழியரை ஏமாற்றி, 17 லட்சம் ரூபாயை கிரிப்டோகரன்சியாக மாற்றித் தருவதாகக்…

June 27, 2026

உங்களுக்காக போராடுவேன்: ராகுல் காந்தி உறுதி

இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் உங்களுடன்…

June 27, 2026

கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்: டாக்டர்கள் பாராட்டு

தன்னை கடித்த பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு வந்த…

June 26, 2026

மகனை இழந்த தந்தை வேதனை: திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே – புனே வழக்கு

புனேவில் இளம் தொழிலதிபர் கேதன் விஷால் கொலை…

June 26, 2026

கங்கை-காவிரி இணைப்பு: வளர்ச்சியைத் தடுக்க முடியாது – சந்திரபாபு நாயுடு

கோதாவரி - காவிரி நதிகளை இணைக்கும் திட்டத்தை…

June 26, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இந்தியாவின் இரண்டாவது சைவ நகரமாக வாரணாசி?- இறைச்சிக் கடைகள் இடமாற்றம்

வாரணாசி மாநகராட்சி, நகரின் இறைச்சிக் கடைகளை புறநகர்ப் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவின் இரண்டாவது சைவ நகரமாக வாரணாசியை மாற்றும் என…

1 Min Read
தமிழ்நாடு

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை: தமிழக அரசு கடும் எச்சரிக்கை!

தமிழகத்தில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் அறிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

மனைவி மீது சந்தேகம்: 9 மாத குழந்தையை கொன்ற தந்தை!

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட தந்தை, குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி 9 மாத குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

1 Min Read
தமிழ்நாடு

தமிழக அமைச்சரவை: துறைகள் ஒதுக்கீடு குறித்து ஆளுநருடன் முதல்வர் தனிச்செயலாளர் சந்திப்பு!

தமிழக முதலமைச்சரின் தனிச்செயலாளர் செந்தில்குமார், அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?