MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பெங்களூரு கல்குவாரியில் கோர விபத்து: 8 தொழிலாளர்கள் பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பெங்களூரு கல்குவாரியில் கோர விபத்து: 8 தொழிலாளர்கள் பலி

தமிழ்நாடு

பெங்களூரு கல்குவாரியில் கோர விபத்து: 8 தொழிலாளர்கள் பலி

Admin
Last updated: ஜூலை 2, 2026 5:34 மணி
Admin
Share
SHARE

பெங்களூருவில் உள்ள கல்குவாரி ஒன்றில் பெரும் பாறை சரிந்து விழுந்த கோர விபத்தில் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் தெற்கு பெங்களூருவின் மதனபட்டணத்தில் உள்ள காவேரி என்ற கல்குவாரி நிறுவனத்தில் நிகழ்ந்துள்ளது.

கல்குவாரியில் சுமார் 15 முதல் 20 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது, தொழிலாளர்கள் அருகில் நிற்பதை கவனிக்காமல் இயந்திரத்தை இயக்கியதில், பிரம்மாண்ட பாறை ஒன்று சரிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில், பீகாரைச் சேர்ந்த 8 தொழிலாளர்கள் பாறை இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:கர்நாடகாகல்குவாரி விபத்துதொழிலாளர்கள் பலிபெங்களூருவிபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியாவுடன் 6 போட்டிகள்: செப்டம்பரில் தொடர் நடத்த வங்கதேசம் தீவிரம்
Next Article எடப்பாடி பழனிசாமி ஒரு கார்ப்பரேட் கம்பெனி: அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: நீச்சல் குளங்களுக்கு தடை

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையால் அணைகளில் நீர்…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கர்நாடகாவைச் சேர்ந்தவரை நியமித்ததற்கு வேல்முருகன் எதிர்ப்பு

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டது குறித்து வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நியமனத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என…

1 Min Read
தமிழ்நாடு

தமிழக சட்டசபைக் கூட்டம் தொடக்கம்: ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகப் பொறுப்பேற்பு

தமிழக சட்டசபையின் 17-வது கூட்டம் தொடங்கிய நிலையில், ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகவும், ரவிசங்கர் துணை சபாநாயகராகவும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1 Min Read
தமிழ்நாடு

விழுப்புரம் பாலியல் வன்கொடுமை: முதல்-அமைச்சர் வீரவசனம் எங்கே? – தினகரன் கேள்வி

விழுப்புரம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் வீரவசனத்தை டிடிவி தினகரன் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். குற்றவாளிக்கு உச்சபட்ச…

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு சிவசங்கர் சவால்: ‘தைரியம் இருந்தால் வழக்கு போடுங்கள்!’

திமுகவை விமர்சித்த முதல்வர் விஜய்க்கு, திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் 'தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள்' என சவால் விடுத்துள்ளார். மிசா காலத்தையும் பார்த்தவர்கள்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?