Tag: விபத்து
சிவகாசி பட்டாசு ஆலைகள்: பாதுகாப்பு, காப்பீடு கோரி வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
சிவகாசி பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு குறைபாடுகள் அதிகரித்து வரும் நிலையில், விபத்துகளைத் தடுக்கவும் தொழிலாளர் நலன்…
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர்…
திருமணப் பொருட்கள் வாங்கச் சென்ற இளம்பெண் அரசு பேருந்து மோதி பலி
திருமணப் பொருட்கள் வாங்கச் சென்ற இளம்பெண், போரூர் அருகே அரசு பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.…
3 மாதத்தில் திருமணம்: தந்தையுடன் சென்ற இளம்பெண் லாரி மோதி பலி
திருமணத்திற்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில், தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் லாரி மோதி…
தெலங்கானாவில் பயங்கரம்: லாரி-ஆட்டோ மோதல், 6 பேர் பலி!
தெலங்கானாவில் டேங்கர் லாரி - ஆட்டோ மோதிய கோர விபத்தில் 5 பெண்கள் உட்பட 6…
புனேவில் விமான விபத்து: இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் பாராமதி விமான ஓடுதளத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும்…
மகாராஷ்டிராவில் தனியார் பயிற்சி விமானம் விபத்து: இருவர் காயம் இன்றி தப்பினர்
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பாராமதி அருகே தனியார் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள்…
மேட்டுப்பாளையம்: பூட்டிய காருக்குள் மூச்சுத்திணறி 9 வயது சிறுவன் உயிரிழப்பு
மேட்டுப்பாளையம் அருகே பூட்டிய காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம்…
விபத்தில் உதவியபோது மலர்ந்த கள்ளக்காதல்: விபரீதத்தில் முடிந்த சோகம்
சேலம் மாவட்டம் மேட்டூரில், விபத்தில் உதவியபோது மலர்ந்த கள்ளக்காதல், பணத்தால் விபரீதத்தில் முடிந்தது. கள்ளக்காதலிக்கு பணம்…
ஹிமாச்சலில் பேருந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு, பிரதமர் மோடி இரங்கல்
ஹிமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.…
பீகாரில் அதிர்ச்சி: அரசு மருத்துவமனையில் அட்டைப்பெட்டியால் கட்டு போட்ட சம்பவம்
பீகாரில் விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் கார்ட்போர்டு அட்டைப்பெட்டியால் கட்டுப்போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
திண்டுக்கல்லில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
திண்டுக்கல்லில் மேம்பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்தும், அதில் பயணித்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக…