MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நடிகை ட்விஷா தற்கொலை: கணவர் பணம் தர மறுத்ததாக எப்ஐஆர் தகவல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நடிகை ட்விஷா தற்கொலை: கணவர் பணம் தர மறுத்ததாக எப்ஐஆர் தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - நடிகை ட்விஷா தற்கொலை: கணவர் பணம் தர மறுத்ததாக எப்ஐஆர் தகவல்

க்ரைம்

நடிகை ட்விஷா தற்கொலை: கணவர் பணம் தர மறுத்ததாக எப்ஐஆர் தகவல்

Admin
Last updated: மே 27, 2026 1:34 மணி
Admin
Share
SHARE

நடிகையும் மாடலுமான ட்விஷா சர்மா, கடந்த மே 12 அன்று போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், ட்விஷாவின் மாமியார் மற்றும் ஓய்வு பெற்ற கூடுதல் மாவட்ட நீதிபதியான கிரிபாலா சிங், திருமணத்தின் போது 2 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு ட்விஷாவை கட்டாயப்படுத்தியுள்ளார். ட்விஷாவின் பெற்றோர் இந்தத் தொகையை கொடுத்துள்ளனர்.

திருமணம் நடந்து சில மாதங்களிலேயே, ட்விஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோரால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அடிப்படைத் தேவைகளுக்குக் கூட அவரது கணவரும் மாமியாரும் பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.

இதனால், ட்விஷாவின் பெற்றோர் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி வந்துள்ளனர். இந்தத் தகவல்கள் அனைத்தும் சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Actress TwishaFIRசிபிஐதற்கொலைநடிகை ட்விஷாவரதட்சணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சிறப்பு திருத்தம்: தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு – உச்ச நீதிமன்றம்
Next Article நண்பகல் நேரத்து சவால்: உச்சகட்ட ஒளியின் கலைத்துவம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்தியபிரதேசத்தில் கிணற்றில் இறந்து கிடந்த மான்கள்

மத்தியபிரதேசத்தில் கிணற்றில் 13 மான்கள் உயிரிழப்பு: விசாரணை தீவிரம்

மத்தியபிரதேச மாநிலத்தில் ஒரு கிணற்றுக்குள் 13 மான்கள் இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

ஜூலை 8, 2026

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ்…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

You Might Also Like

தியாகராயநகரில் தற்கொலை செய்து கொண்ட தாத்தா மற்றும் பேத்தி
தமிழ்நாடு

தியாகராயநகரில் தாத்தா-பேத்தி தற்கொலை: அதிர்ச்சியில் உறவினர்

சென்னை தியாகராயநகரில் தாத்தா ஆனந்தன் மற்றும் பேத்தி சுகாஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு…

2 Min Read
இந்தியா

வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்

கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த முடியாத விரக்தியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

1 Min Read
க்ரைம்

9 மாத குழந்தைக்கு 12 வயது சிறுவன் வன்கொடுமை: அதிர்ச்சியில் கோரக்பூர்

கோரக்பூர் மாவட்டத்தில் 12 வயது சிறுவன் 9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

2 Min Read
க்ரைம்

சென்னை: வங்கியில் போலி நகையை அடகு வைத்த 2 பேர் கைது

சென்னையை அடுத்த திருமுல்லை வாயல், செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (27). இவர், சென்னை, கெல்லீஸ் பகுதியில் உள்ள வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார்.…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?