MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: போதைப்பொருள் அல்ல, குழந்தைக்கான மாத்திரை – அமைச்சர் சரத்குமார் விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > போதைப்பொருள் அல்ல, குழந்தைக்கான மாத்திரை – அமைச்சர் சரத்குமார் விளக்கம்
தமிழ்நாடு

போதைப்பொருள் அல்ல, குழந்தைக்கான மாத்திரை – அமைச்சர் சரத்குமார் விளக்கம்

Admin
Last updated: June 27, 2026 7:29 am
Admin
Share
SHARE

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், அமைச்சர் சரத்குமார் ஒரு மாத்திரையை தூளாக்கி, அதை ஏடிஎம் அட்டை மூலம் சீராக ஒதுக்குவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து, இது போதைப்பொருள் பயன்பாடு தொடர்புடையது என கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் சரத்குமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இணைந்து ஒரு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். 'இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோ. அப்போது, எனது குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையை குழந்தையால் விழுங்க முடியாததால், அதை தூளாக்கிக் கொடுத்தேன். இதை தற்போது தவறாக சித்தரித்து சிலர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இது மிகுந்த வேதனை அளிக்கிறது' என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சர் சரத்குமாரின் மனைவி ராதிகா கூறுகையில், 'தற்போது தவறான புரிதலோடு இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. கிரிக்கெட் விளையாட்டின்போது அவ்வளவு காவல்துறை பாதுகாப்பு இருந்தது. பொதுமக்களும் அங்கே அதிகம் இருந்தனர். இதுபோன்ற சூழலில் எப்படி போதைப்பொருள் பயன்படுத்த முடியும்?' என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோவை வெளியிடுவதன் மூலம் தவறான புரிதலுக்கு உரிய விளக்கம் அளிப்பதே தங்கள் கடமை என்றும் அவர் கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் சரத்குமார்ஐபிஎல்சென்னைபோதைப்பொருள்மாத்திரைவிளக்கம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியாவை வீழ்த்தி அயர்லாந்து முதல் முறை சாதனை!
Next Article அயர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி: கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அரிய வகை கனிமங்கள்: புதிய சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை – கேரள மந்திரி

கேரளாவில் அரிய வகை கனிமங்கள் நிறைந்த மணல் சுரங்கங்கள் பொதுத்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், புதிய…

June 27, 2026

கிரையோஜெனிக் இன்ஜின்: இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டதாக…

June 27, 2026

இந்திய எல்லையில் பாகிஸ்தான் இளைஞர் கைது: தவறுதலாக நுழைந்தாரா?

பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்ததாகக்…

June 27, 2026

செஷல்ஸ் தேசிய தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

செஷல்ஸின் 50வது தேசிய தின விழாவில் சிறப்பு…

June 27, 2026

தங்கம் வாங்கித்தருவதாக ரூ.32 லட்சம் மோசடி: ‘கோல்டுமேன்’ சுரேஷ்குமார் கைது

தங்கம் வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் சுமார்…

June 27, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சென்னை நேரு ஸ்டேடியத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு!

சென்னை நேரு ஸ்டேடியத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடி, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார்.

1 Min Read
தமிழ்நாடு

விருதுநகரில் சோகம்: கபடி மைதானத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கபடி மைதானம் தயார் செய்யும் பணியின் போது மின்சாரம் தாக்கி 9ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார்…

1 Min Read
தமிழ்நாடு

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: 3-வது நாளாக குளிக்க தடை

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 3-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

த.வெ.க.-வுக்கு ஆதரவு அளித்தது ஏன்?- திருமாவளவன் பேட்டி

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் இன்று ஆதரவு அளித்தது. இதனைத் தொடர்ந்து திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- த.வெ.க. தலைவர் விஜய்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?