MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தவெக அரசு பவர் கட்டை மட்டுமே வழங்குகிறது – தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெக அரசு பவர் கட்டை மட்டுமே வழங்குகிறது – தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

தமிழ்நாடு

தவெக அரசு பவர் கட்டை மட்டுமே வழங்குகிறது – தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

Sri Prem Kumar R
Last updated: மே 28, 2026 9:03 மணி
Sri Prem Kumar R
Share
SHARE

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கோவிலுக்கு வருகை தந்தபோது அவருக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், கூட்டம் அதிகமாக கூடும் கோவில்களுக்கு வருகை தந்து தரிசனத்திற்காக காத்துக் கிடக்கும் குழந்தைகளையும் பெரியவர்களையும் வைத்துக் கொண்டு தரிசனம் செய்ய 3 முதல் 4 மணி நேரம் ஆகும் சூழ்நிலையில், இயல்பாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகி உள்ளார்கள். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு, ஊழல் எதிர்ப்பு உள்ளிட்டவைகள் குறித்து மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த சூழ்நிலையில், தற்போதைய அரசு மக்களிடம் அதிக அளவு எதிர்ப்புகளுக்கு உள்ளாகிறது. மக்கள் எதை நினைத்து வாக்களித்தார்களோ, ஆனால் தற்பொழுது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளார்கள். மக்கள் தவெக அரசுக்கு பவர் கொடுத்தனர்..ஆனால் பவர் கட்டை மட்டுமே தற்போதைய அரசு மக்களுக்கு வழங்குகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக அடைந்த தோல்வியில் இருந்து மீண்டும் எழுந்து வருவோம். அதற்காக பல்வேறு மாவட்டங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்று அதற்கு உண்டான பணிகளை மேற்கொள்வோம் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் விரைவில் மாற்றங்கள் வரும் என்றும், கோவைக்கு மெட்ரோ ரெயில் கொண்டு வருவது தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் உள்ளதாகவும் அமைச்சர் சம்பத்குமார் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:தமிழக அரசியல்தமிழிசை சவுந்தரராஜன்தவெக அரசுதிருவண்ணாமலைபாஜக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நெல்லையில் 1.3 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: பைக் பறிமுதல்
Next Article முதல்வர் விஜய் தலைமையில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ விழா ரத்து!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி ஏழுமலையான் கோவில்

திருப்பதியில் ஒரே நாளில் 88,000 பக்தர்கள் தரிசனம்: ரூ.5 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 88,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம்…

ஜூலை 7, 2026

முதல்-அமைச்சர் விஜய்க்கு கரூர் செல்ல தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு எந்த தடையும்…

ஜூலை 7, 2026

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

இண்டிகோ: கைப்பைக்கு மட்டும் கட்டண சலுகை அறிவிப்பு!

இண்டிகோ விமான நிறுவனம், கைப்பை மட்டும் எடுத்துச் செல்லும் பயணிகளுக்கு அடிப்படை கட்டணத்தில் சலுகை அறிவித்துள்ளது. இது குறைந்த லக்கேஜுடன் பயணம் செய்ய விரும்புவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

1 Min Read
தமிழ்நாடு

அண்ணாமலையின் புதிய இயக்கம்: இளைஞர்கள் ஏராளம் சேர்ப்பு!

அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் இளைஞர்கள் பெருமளவில் இணைந்து வருகின்றனர். விரைவில் நேரடி உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. இது தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என…

1 Min Read
தமிழ்நாடு

கள்ளக்காதல் விபரீதம்: கணவர் வெளிநாட்டில், மனைவி கொலை – தோட்ட்த்தில் புதைத்த கொடூரம்!

தூத்துக்குடியில் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக, கணவர் வெளிநாட்டில் இருக்கும்போதே மனைவியே கொலை செய்யப்பட்டு, தோட்டத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர், மனைவி கைது…

2 Min Read
தமிழ்நாடு

கேரளாவில் எலிக்காய்ச்சல்: 2 பேர் பலி, 9 பேருக்கு தீவிர சிகிச்சை

கேரளாவில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?