MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விழுப்புரம்: மரத்தில் கார் மோதிய விபத்தில் சென்னை டாக்டர் பலி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விழுப்புரம்: மரத்தில் கார் மோதிய விபத்தில் சென்னை டாக்டர் பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விழுப்புரம்: மரத்தில் கார் மோதிய விபத்தில் சென்னை டாக்டர் பலி

தமிழ்நாடு

விழுப்புரம்: மரத்தில் கார் மோதிய விபத்தில் சென்னை டாக்டர் பலி

Admin
Last updated: மே 10, 2026 12:56 மணி
Admin
Share
SHARE

சென்னை மதுரவாயல் முகப்பேர் திருக்குறள் முனுசாமி தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 79), டாக்டர் ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று கிளினிக்கில் வேலை முடிந்ததும் வாடகை காரில் புருஷோத்தமன் சென்னைக்கு புறப்பட்டார்.

அந்த காரை துறையூரை சேர்ந்த பிரவீன்(30) என்பவர் ஓட்டினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே பலப்பட்டு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அங்கு சாலையோரத்தில் இருந்த மரத்தில் எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே டாக்டர் புருஷோத்தமன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த தகவலின்பேரில் மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் காயமடைந்த டிரைவர் பிரவீனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புருஷோத்தமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த புருஷோத்தமன் ஓய்வு பெற்ற அரசு டாக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் ஒரு மணி நேரம் கடும் அவதி
Next Article தமிழக முதல்வர் விஜய்க்கு ஆர்.ஜே.பாலாஜி வாழ்த்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூர்: குடிபோதையில் மனைவியை கொன்ற 4வது கணவர் தலைமறைவு

ஸ்ரீபெரும்புதூரில் குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற 4வது கணவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதற்கு அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு!

மாற்றுத்திறனாளிகள் குறித்து தான் பேசிய வார்த்தைகளுக்கு அமைச்சர் கீர்த்தனா மனமார்ந்த மன்னிப்பு கோரியுள்ளார். தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், அறியாமல் செய்த தவறை அரசியலாக்க வேண்டாம் என்றும்…

1 Min Read
தமிழ்நாடு

முந்தைய ஆட்சி முறைகேடுகள்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட மின்னஞ்சல்

முந்தைய ஆட்சியின் போது பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசுக்கு வாழ்த்துகள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், என் உயிரோடு…

3 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?