MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மனப்பிறழ்வு நோயால் ஆ.ராசா பாதிக்கப்பட்டுள்ளார் – அமைச்சர் வன்னி அரசு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மனப்பிறழ்வு நோயால் ஆ.ராசா பாதிக்கப்பட்டுள்ளார் – அமைச்சர் வன்னி அரசு

தமிழ்நாடு

மனப்பிறழ்வு நோயால் ஆ.ராசா பாதிக்கப்பட்டுள்ளார் – அமைச்சர் வன்னி அரசு

Admin
Last updated: ஜூன் 24, 2026 10:04 மணி
Admin
Share
SHARE

தவெக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றவர்களுக்கு வெட்கமில்லை என ஆ.ராசா கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும், அவர் மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, 'எதை பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்கின்ற ஒரு வரையறை இல்லாமல் ஆ.ராசா பேசி வருகிறார். விசிகவினரை குறிவைத்து தேவையற்ற வார்த்தைகளை அவர் பேசுவதை நிறுத்த வேண்டும். சர்ச்சையாக பேசும் ஆ.ராசாவை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில், '2006 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற விசிக, அப்போதைய திமுக ஆட்சிக்கு ஆதரவு அளித்தது அவருக்கு நினைவில்லையா?' என கேள்வி எழுப்பினார். ஆ.ராசாவின் பேச்சுக்கள் மனப்பிறழ்வு நோயின் அறிகுறியாக தென்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் வன்னி அரசுவின் இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவின் பேச்சுக்கள் குறித்து முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் கண்டனம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் வன்னி அரசுஅரசியல்ஆ.ராசாதிமுகவிசிக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஹன்சிகா எளிமையாக தரிசனம்
Next Article விஜய்யின் சைகை ஏற்புடையதல்ல: மு.வீரபாண்டியன்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி திருமலையில் 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்யும் 116 வயது மூதாட்டி

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தேர்தல்: நண்பர்கள், பகைவர்கள் யார் என ஆர்.எஸ்.பாரதி பேட்டி

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்த தேர்தல் யார் நண்பர்கள், யார் பகைவர்கள் என்பதை அடையாளம் காட்டியுள்ளது என தெரிவித்துள்ளார். சில கட்சிகள் பதவி ஆசையால் விலகிவிட்டதாக…

1 Min Read
தமிழ்நாடு

மருத்துவர்கள் தினம்: முதல்வர் விஜய் வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய் மருத்துவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும் போற்றத்தக்கது.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் இன்று மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும். பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

கோவை-சென்னை ரயில்கள் பகுதியாக ரத்து: ரயில்வே அறிவிப்பு

தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை-கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் சென்னைக்கும் காட்பாடிக்கும் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தல்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?