வாணியம்பாடி அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில், லாரி மீது கார் மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தில் காரில் பயணம் செய்த சுரேஷ் உட்பட மேலும் 5 பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
You Might Also Like
திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி: 3 பேர் கைது
திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி செய்த 3 பேர் அரை மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீசார் குற்றவாளிகளை பிடித்தனர்.
1 Min Read
பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 மாதங்களில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு
திருவண்ணாமலையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் காவலர்கள் மீதான வழக்கை, வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 Min Read
வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு: வானதி சீனிவாசன்
தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- வந்தே மாதரம் என்பது வெறும் சொல் அல்ல; இந்தியர்களின் உயிர்…
1 Min Read
குதிரை பேரம் அரசியல் அல்ல, அது துர்நாற்றம் வீசும் செயல் – டிடிவி தினகரன் கடும் விமர்சனம்
தங்களை தூய சக்தி என்று கூறிக்கொள்பவர்கள் தமிழ்நாட்டின் அரசியலில் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல, சகிக்க முடியாத துர்நாற்றம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக…
1 Min Read