Tag: சாலை விபத்து
டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் பயங்கரம்: லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து – 8 பேர் உயிரிழப்பு
டெல்லி-மும்பை விரைவுச்சாலையில் லாரி மீது மோதி தீப்பிடித்த பேருந்து விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 5…
நெல்லை அருகே நேருக்கு நேர் மோதல்: 2 இளைஞர்கள் பலி, 2 பேர் காயம்
நெல்லை மாவட்டம் மேலச்செவல் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.…
திருச்செந்தூரில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
திருச்செந்தூரில் இருந்து திரும்பிய சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர். இது…
உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: பிக்கப் மோதி தம்பதி பலி, மகன் காயம்
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் அருகே பிக்கப் வாகனம் மோதி தம்பதியினர் உயிரிழந்தனர். அவர்களின் 10 வயது…
ஆந்திராவில் பயங்கரம்: சொகுசு பஸ்-லாரி மோதல், 2 பேர் உயிரிழப்பு!
ஆந்திராவில் திருப்பதி-கடப்பா சாலையில் சொகுசு பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை, மாணவர் உட்பட…
நீட் தேர்வு செல்லும்போது விபத்து: மாணவிக்கு உதவிய காவலர்கள்
நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவி சாலை விபத்தில் சிக்கியபோது, மணிகண்டம் காவல்துறையினர் அவரை மீட்டு…
விருதுநகரில் தனியார் பஸ் விபத்து: 2 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்
விருதுநகரில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர். அமைச்சர் ஜெகதீஸ்வரி…
மத்தியப்பிரதேசத்தில் கார் மோதி 2 பேர் பலி: ஒருவர் படுகாயம்
மத்தியப்பிரதேசத்தில் அதிவேக கார் பைக் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். காரின் ஓட்டுநர்…
கோவில்பட்டி அருகே அரசு பஸ் மோதி தாய், மகள் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பைக்கை மோதியதில் தற்காலிக ஆசிரியர் வளர்மதி மற்றும்…
உத்தரப்பிரதேசத்தில் சோகம்: பைக் மோதி கணவன் மனைவி உயிரிழப்பு
உத்தரப்பிரதேசத்தின் ராஸ்ரா-மௌ சாலையில், நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் மீது அதிவேக பைக் மோதியதில் கணவன்,…
பெரம்பலூர் அருகே கார்-லாரி மோதல்: சென்னையைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே கார்-லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சென்னையைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…
சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் உதவி
சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் மகேஷ்குமார் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.30 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.…